Thursday, May 16, 2024

மாநிலம்

ஒரு நாளைக்கு ரூ.15,000 – தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் நிர்ணயம் செய்த அரசு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தனியார் மருத்துவமனைகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளிவந்த புகார்கள் காரணமாக அரசு சார்பில் சிகிச்சை கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு ரூ. 15,000 தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. அரசு சார்பில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் பொழுதும் சில...

தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம் – இன்று மட்டும் 1,438 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கடந்த 2 வார காலமாக கொரோனா பாதிப்பு உச்சத்தை நெருங்கி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை...

கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் – 4.7 ரிக்டர் அளவாக பதிவு..!

இன்று காலையில் கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் எந்த பொருள் சேதகமும் உயிர் சேதமும் ஏற்படவில்லை குறைந்த ரிக்டர் அளவிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் இன்று காலை 7 மணி அளவில் கர்நாடகாவில் ஹம்பி மாவட்டத்தில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கர்நாடகாவில் ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவுக்கு மட்டுமே நிலா நடுக்கம்...

முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு..!

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. உலக பணக்கார நாடுகளே இதனால் ஸ்தம்பித்து போய் உள்ளன. இதற்கான அணைத்து மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து கொரோனா நோயாளிகள் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் காப்பீடு திட்டம் முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசு...

தமிழகம் முழுவதும் டாக்டர்கள் & செவிலியர்கள் போராட்டம் – 7 அம்ச கோரிக்கைகள்..!

தமிழகம் முழுவதும் நாளை 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு சங்கம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. டாக்டர்கள் போராட்டம்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் புதிதாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி ஓய்வு பெற...

தலைநகர் ‘சென்னையில் தலைவிரித்தாடும் கொரோனா’ – முழு விபரம்..!

இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 1,,286 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. அதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் ஆயிரத்திற்கு அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 14,316 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 11,345 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே...

ஒரு நாளைக்கு ரூ. 25,000 கட்டணம் – கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு பரிந்துரை..!

நாடெங்கிலும் கொரோனா பரவி வரும் நிலையில் தற்போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் துறையிலும் கொரோனாவிற்கான சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அதனை தொடர்ந்து தனியார் துறை கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வசூலிக்கலாம் என இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது. தனியார்...

கொரோனா சோதனைக்கும் ஆதார் அவசியம் – மாநகராட்சி அறிவிப்பு

அரசு மருத்துவமனையில் மற்றும் இன்றி தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா தோற்று பரிசோதிக்கப்படுகிறது. மேலும் சென்னையில் தனியார் துறைக்கு அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவு மாநகராட்சி தனியார் ஆய்வுகங்களுக்கு சில உத்தரவுகளை வழங்கியுள்ளது. அவைகளாவன சென்னையில் கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களின் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆதார்...

தமிழக அரசு தலைமை செயலாளர் பதவி நீடிப்பு – மத்திய அரசு புதிய உத்தரவு..!

தமிழக அரசின் தமிழக செயலாளரான கே. சண்முகத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது அவரது பதவி காலத்தை 3 மாதத்திற்கு மத்திய அரசு நீடித்துள்ளது. தமிழக தலைமை செயலாளர் 2019 ஆம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இந்த மாதத்துடன்...

குஜராத் ரசாயன தொழிற்சாலை தீவிபத்து – 40 பேர் படுகாயம்..!

குஜராத்தில் இன்று ரசாயன தொழிற்சாலை வெடித்ததில் 40 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலரின் உயிர்நிலை போராட்டத்தில் உள்ளது. ரசாயன தொழிற்சாலை குஜராத்தின் தஹேஜ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்...
- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -