Thursday, May 16, 2024

மாநிலம்

கேரளாவில் மற்றுமொரு யானை பலி – மலப்புரம் அருகே பரபரப்பு..!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பன்றிகளை வேட்டையாட வைத்த தேங்காய் வெடியை சாப்பிட முயன்ற கர்ப்பிணி யானை வாய் சிதறி, பல நாள் தவித்து பலியானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் வாய் மற்றும் வயிற்றில் காயங்களுடன் காட்டு யானை ஒன்று இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலப்புரம் மலப்புரம் மாவட்டம்...

நியூஸிலாந்து போல் சென்னையையும் மாற்றுவோம் – அமைச்சர் ஆர்பி உதயகுமார்..!

நியூஸிலாந்து நாட்டைப் போல் சென்னை மாநகரையும் கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மாற்றுவோம் என அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று: தமிழகத்தில் சென்னையை மையமாக வைத்து கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அங்கு தான் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 5 அமைச்சர்கள் அடங்கிய...

தமிழகத்தில் 33 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 17 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் தொடர்ந்து 9வது முறையாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் உயிரிழப்புகளும் இரட்டிப்பாகி...

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா – 3.47 லட்சம் பேர் தொடர் கண்காணிப்பு..!

நாடெங்கிலும் தற்போது கொரோனா தீவிரமெடுத்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் சென்னையில் கொரோனா தோற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளவர்கள் என 3.47 லட்சம் பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தோற்று சென்னையில் கொரோனா தோற்று தடுப்பு நடவடிக்கைகளை பற்றி அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு...

தமிழ்வழி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – கேரள அரசு தொடக்கம்..!

கொரோனா பாதிப்பால் நாடு எங்கும் பெரிய பாதிப்பு அடைத்து உள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் இந்த ஆண்டுக்கான பாடங்கள் நடத்தப்படுகின்றனர். இந்நிலையில் தமிழ் வழி பாடங்கள் நடத்த கேரள அரசு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது. கேரளாவில் ஆன்லைன் வகுப்புகள்: கொரோனா ஊரடங்கால் பல நிலைகளில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களின்...

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு முடிவு..!

இந்தியாவில் பல மாநிலங்களில் இன்று (ஜூன் 8) முதல் மால்கள், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு பொது முடக்கம் நீடிக்கும் என மிசோரம் மாநில அரசு அறிவித்து உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் அன்லாக் 1.0 எனும் பெயரில் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை ஐந்தாவது முறையாக ஊரடங்கு...

கோவிலுக்கு சென்ற தலித் சிறுவன் சுட்டுக்கொலை – உ.பி இல் நடந்த இனவெறி..!

நாடெங்கிலும் கொரோனா பரவி வரும் நிலையில், கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டு விட்டு வந்ததற்காக ஒரு தலித் சிறுவனை உயர் ஜாதிக்காரர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற செயல் அதிர்ச்சி அளித்துள்ளது. விகாஸ் குமார் ஜாதவ் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் விகாஸ் குமார் ஜாதவ். 17 வயதான இவர் ஓம் பிரகாஷ் ஜாதவ் என்பவரின் மகன்...

கோவில்கள், மால்கள் திறக்கப்படாது – லாக் டவுன் தொடரும் மாநிலம்..!

நாடெங்கிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கொரோனாவால் மார்ச் 24 இல் தொடங்கிய ஊரடங்கு ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது....

தலைநகர் டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் – 2.1 ரிக்டர் அளவாக பதிவு..!

2.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குறைந்த தீவிரம் கொண்டு டெல்லியை இன்று  தாக்கியதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் குர்கானின் எல்லையில் 13 கி.மீ தூரத்தில் மையமாக இருந்தது மற்றும் 18 கி.மீ ஆழத்தில் இருந்தது என்று தேசிய நில அதிர்வு மைய நிறுவனம் தெரிவித்துள்ளது. டில்லியில் நிலநடுக்கம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு...

சிகிச்சை கட்டணம் வழங்காததால் முதியவர் கைகால்களை கட்டி வைத்த மருத்துவமனை..!

மத்திய பிரதேசத்தில் சிகிச்சை கட்டணம் அளிக்காததால் வயதான முதியவர் ஒருவரை மருத்துவமனையில் கட்டிபோட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 வயதான லக்ஷ்மி நாராயண், வயிற்று வலி காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக ஷாஜாபூர் பகுதியிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜ்கர் மாவட்டத்தில் இருந்து வந்துள்ளார். டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும் முதியவர் ஆரம்பத்தில்...
- Advertisement -

Latest News

தமிழக மக்களே உஷார்.. இந்த 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை  மையம் எச்சரிக்கை!!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.  ஆண்டுதோறும் மே மாதங்களில் வெயில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி மக்களை வாட்டிவதைத்து வரும்....
- Advertisement -