கொரோனா சோதனைக்கும் ஆதார் அவசியம் – மாநகராட்சி அறிவிப்பு

0

அரசு மருத்துவமனையில் மற்றும் இன்றி தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா தோற்று பரிசோதிக்கப்படுகிறது. மேலும் சென்னையில் தனியார் துறைக்கு அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசு உத்தரவு

மாநகராட்சி தனியார் ஆய்வுகங்களுக்கு சில உத்தரவுகளை வழங்கியுள்ளது. அவைகளாவன

வேலை சம்பந்தமாக வெளியில் ...

சென்னையில் கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களின் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆதார் இல்லாதவர்கள் கொரோனா பரிசோதனைக்கு வரும் பட்சத்தில் அவர்களை பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

Aadhaar Card Service Centres By Uidai Make Online Appointment For ...

ஒருவருக்கு கொரோனா பரிசோதிக்கும் முன்னமே அவர்களின் தொலைபேசி எண்ணை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் இது குறித்த அணைத்து விபரங்களையும் சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here