தமிழகத்தில் இந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.. அரசு அதிரடி உத்தரவு!!

0
தமிழகத்தில் இந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.. அரசு அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, வாழ்வியல்,  திறன் கட்டிடக்கலை தோட்டக்கலைத் ஆகிய பாடங்களுக்கு 12 ஆயிரம்  சிறப்பு  ஆசிரியர்கள் பகுதி நேரத்தில் வேலை பார்க்கின்றனர். தற்போது இந்த சிறப்பு ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 8

அதில், சிறப்பு ஆசிரியர், தசைப் பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்கும் வகையில் ரூ.21.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here