Monday, May 6, 2024

மாநிலம்

தமிழக மக்களே அலர்ட்.., இந்த பகுதியில் மட்டும் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!!!

தமிழகத்தில் இப்போது அனைத்து பகுதிகளிலும் வடகிழக்குப் பருவ மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த ஏழு நாட்களுக்கு எந்தெந்த பகுதியில் மழை பெய்யும் என்பது குறித்து தெரிவித்துள்ளனர். அதன்படி தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு...

பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., ஜனவரி 1 முதல் 15 நாட்களுக்கு விடுமுறை., சூப்பர் குட் நியூஸை வெளியிட்ட ஹரியானா!!!

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 15 வரை விடுமுறை., மாஸ் குட் நியூஸை வெளியிட்ட ஹரியானா!!! தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து, வெப்பநிலை...

கிறிஸ்துமஸ் பண்டிகை: தமிழகத்தில் இந்த வாகன ஓட்டிகள் எல்லாம் எச்சரிக்கையா இருங்க? DSP அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் பண்டிகை உள்ளிட்ட கொண்டாட்ட தினங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க போலீசார் பல்வேறு குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளதாக DSP E.சுந்தரவதனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பொதுமக்களுக்கு இடையூறு...

“9 வருட ஆட்சியில் இருப்பதே மிகப்பெரிய ஒரு பேரிடர்”…, சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!! 

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி முதல் கனமழை வெளுத்து வாங்கியதுடன், மிக்ஜாம் புயலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றது. இந்த புயலின் தாக்கத்தால், மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். இதையடுத்து, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெள்ள நிவாரண தொகையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு 100% இது கிடைக்கும்…, மின்சார வாரியத் துறை அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த வாரம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. தற்போது, மழையின் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மிள தொடங்கி உள்ளனர். இந்நிலையில், திருநெல்வேலி மின்சார வாரியமானது முக்கிய அறிவிப்பு ஒன்றை...

தமிழகத்தில் தென் மாவட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் கிடையாது?? வெளியான ஷாக் நியூஸ்!!!!

தமிழகத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரண உதவித்தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் மிக்ஜம் புயலைத் தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் பெய்த கனமழையால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் சென்னை மாவட்டங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்...

சபரிமலை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி/., இந்த அருவிகளில் குளிக்க அனுமதி!!!

கடந்த சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குற்றால நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், சுற்றுலா பயணிகள், ஐயப்பமார்களுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. தற்போது மழைப்பொழிவு சீராகி...

பள்ளி மாணவர்களே., பகவத் கீதை துணை பாடத்திட்டமாக அறிமுகம்., பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட குஜராத் அரசு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களின் நற்பண்புகளை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பகவத் கீதை, துணை பாடத்திட்டமாக அறிவிக்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் தெரிவித்து இருந்தார். அதன்படி பிரதமர் மோடி வழிகாட்டுதலின் படி, இந்த பாடத்திட்டத்தை அடுத்த 2024-25ஆம்...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., பொங்கலுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்., முதல்வரின் மாஸ்டர் பிளான்!!! 

தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்குவார்களா என மக்கள் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் இன்னும் பொங்கல் பண்டிகைக்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில் இது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் மற்றொரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது தமிழக அரசு இந்த ஆண்டு...

சென்னையில் இந்த பகுதி குடும்பங்களுக்கு மட்டும் ரூ.12,500 நிவாரண நிதி., முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல குடியிருப்புகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது ஒருபுறம் இருக்க சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அப்பகுதியில் உள்ள 9,001 குடும்பங்கள், வீடுகள் என...
- Advertisement -

Latest News

வெளியான ராயன்  படத்தின் அப்டேட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் தான் தனுஷ். தற்போது இவர் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் தான் ராயன். அவர்...
- Advertisement -