தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., பொங்கலுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்., முதல்வரின் மாஸ்டர் பிளான்!!! 

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., பொங்கலுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்., முதல்வரின் மாஸ்டர் பிளான்!!! 
தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்குவார்களா என மக்கள் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் இன்னும் பொங்கல் பண்டிகைக்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில் இது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் மற்றொரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ.2000 வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய நாளில் தான் இல்லத்தரசிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உரிமை தொகையுடன் பொங்கல் பண்டிகைக்கான ரூ.2000 சேர்த்து ரூ.3000 அவர்களது வங்கி கணக்கில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை தமிழக அரசு வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here