Monday, May 20, 2024

தகவல்

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ இவ்வளவா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு...

தமிழக ஆசிரியர்களே.., TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா? இந்த நியூஸ் உங்களுக்கு தான்!!

தமிழக ஆசிரியர்களே.., TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? இந்த நியூஸ் உங்களுக்கு தான்!! தமிழக அரசு பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரப்ப TNTET தேர்வாணையத்தின் மூலம்  TET PAPER 1 மற்றும் PAPER 2 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பலரும் எப்படியாவது ஆசிரியர் பணியில் அமர வேண்டும் என அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில்...

அரவிந்த் கெஜ்ரிவால் போனில் இருக்கும் ரகசியம்.., அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை.., கைவிரித்த நிறுவனம்!!!

மது ஊழல் வழக்கில் சிக்கிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு சிறையில் பல வசதிகள் ஏற்படுத்தி தந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறையினர் அவரது ஆப்பிள் ஐபோனில் ஏதேனும் தகவல்கள் இருக்கும் என திறக்க முயற்சி...

PF ஊழியர்களுக்கு நற்செய்தி., இனி இந்த பரிமாற்றங்கள் தானாகவே மாறும்? EPFO நியூ அப்டேட்!!!

அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் ஓய்வூதிய நலன் கருதி, அவர்களின் மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக ஊழியர்கள், தங்களது PF பணத்தை திரும்ப பெறுவது உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளை EPFO நிறுவனம் மிகவும் எளிதாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய...

இறந்து போன விவேக் மகளின் திடீர் திருமணம்.. மாப்பிள்ளை இப்படிப்பட்டவரா?? முழு விவரம் உள்ளே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராகவும், நடுவராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜாவுக்கும் அவரது உறவினர் பையன் கார்த்திக் என்பவரை கடந்த 24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. மூத்த குடிமக்களுக்கான...

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை.., இந்திய ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்று தான் ரயில் பயணங்களின் போது குறைந்த கட்டண சலுகை. ஆனால் இந்த கட்டண சலுகை கொரோனா கால கட்டத்திற்கு பிறகு திடீரென நிறுத்தப்பட்டது. இது மூத்த குடி மக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரேஷன்...

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்.., வெளியான அறிவிப்பு!!!

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் சில முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைதாரர்களின் உறுப்பினர்கள் கட்டாயம் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது....

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு., ஆம் ஆத்மி எம்.பி.க்கு ஜாமீன்., உச்சநீதிமன்றம் உத்தரவு!!!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, அமலாக்கத்துறை அண்மையில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளனர். இந்த நிலையில் மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தொடர்பான...

அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவை தொகை., ஊதிய உயர்வும் கூட? வெளியான முக்கிய தகவல்!!!

லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகை மற்றும் ஊதிய உயர்வுக்கான ஃபிட்மெண்ட் காரணி அதிகரிப்பு போன்றவை குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளதாக வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். வெளியான ஐபிஎல்...

வெளியான ஐபிஎல் புள்ளி பட்டியல்…, முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்.. முழு விவரம் உள்ளே!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 14 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது, லக்னா சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியைத் தவிர மற்ற 9 அணிகளும் தலா 3 போட்டியில் விளையாடி முடித்துள்ளன. அட்டகாசமாக வெளியாகும் புஷ்பா 2...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -