Sunday, September 24, 2023

தகவல்

மக்களே உஷார்., செப்டம்பர் 30 க்கு பிறகு இவையெல்லாம் முடங்க வாய்ப்பு., மிஸ் பண்ணாம செஞ்சுடுங்க!!

இந்திய மக்கள் சில ஆவணங்களை ஒப்படைக்கும் படியும் அதற்கென்றே சில கால கெடுவையும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து சில புது திட்டங்கள் மற்றும் மாற்றங்களை அரசு தொடங்கவுள்ளது. அவை குறித்து தற்போது பார்ப்போம். 2000 நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 2000 ரூபாய்...

முகம் முழுவதும் பருக்களா? ஒரே வாரத்துல முகம் ஜொலிக்கணுமா? அப்போ இந்த பேக்கை மட்டும் ட்ரை பண்ணுங்க., சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்!!

பொதுவாக வெயிலின் காரணத்தால் நம்முடைய முகம் சில சரும பிரச்சனையை சந்திக்க கூடும். இதனால் காசு கொடுத்து கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை வாங்கி நம் முகத்தில் அப்ளை செய்து வருகிறோம். இப்படி பட்ட கெமிக்கல்களால் நம் முகத்திற்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இயற்கையான சில மூலிகை பொருட்களை வைத்து நம் சருமத்தை...

உங்க முகம் பொலிவில்லாமல் என்னவோ போன்று இருக்கிறதா? அப்போ இந்த பேக்கை மட்டும் ட்ரை பண்ணுங்க., செம்ம ரிசல்ட் கிடைக்கும்!!

சில நேரங்களில் நம்முடைய முகம் பொலிவிழந்து பருக்கள் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும். அதனால் இதற்காக கெமிக்கல் நிறைந்த பேஸ் க்ரீம்களை முகத்தில் அப்ளை செய்து வருகிறோம். ஆனால் இதற்கு இனி அவசியமே இருக்காது. ஏனென்றால் வீட்டில் இருக்கும் உளுந்தை வைத்து நம் முக அழகை அதிகரிக்க ஒரு சூப்பரான பேச பேக் செய்வது எப்படி...

கீழடி அருங்காட்சியகம் போறீங்களா., இந்த தேதியில் மட்டும் போகாதீங்க? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

தமிழர்களின் புகழை உலகிற்கு பறைசாற்றும் விதமாக கீழடி அருங்காட்சியகம், கடந்த மார்ச் 5ஆம் தேதி திறக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் சுமார் 2 கி.மீ. பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள தொல்பொருள்களை காண உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அனுதினமும் வந்த வண்ணம் உள்ளனர். வாட்ஸ் அப்: Enewz...

“சந்திரயான் 3” சாதனையை கொண்டாட “வினாடி வினா” போட்டி., ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு!!!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ "சந்திரயான் 3" விண்கலத்தின் விக்ரம் லேண்டரை, கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென்துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது. இந்த சாதனையை கொண்டாடும் விதமாக "வினாடி வினா" போட்டி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் நடைபெறும் இப்போட்டியில் 10 வினாக்கள் கேட்கப்படும்.   சிறப்பாக...

சென்னை வாசிகளே.., இனி செல்லப்பிராணிகளுக்கு இந்த வசதியும் உண்டு.., வெளியான சூப்பர் நியூஸ்!!!

இன்றைய கால கட்டத்தில் எல்லோர் வீட்டிலும் செல்லப்பிராணிகள் வளர்ப்பது டிரெண்டிங்காகவே உள்ளது. சிலர் பாதுகாப்புக்காக மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் பேமஸ் ஆவதற்கும் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் செல்ல பிராணிகளை வளர்க்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் அதன்படி இப்போது சென்னையில் செல்ல பிராணிகளுக்கு பூங்கா அமைப்பதற்கான ஒப்புதல் வழங்க MLA த.வேலு தமிழக...

இந்த விளையாட்டு போட்டி வீரர்களுக்கு ஊக்கத்தொகை., முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு!!!

நாடு முழுவதும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களை சேர்ந்த 4750 தடகள வீரர்கள், 21 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொண்டனர். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இந்த...

மாணவர்களே உஷார்., இந்த தவறை செய்தால் அவ்ளோதான்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பல்கலைக் கழகம், IIT, IIM, கலை அறிவியல், மருத்துவ அறிவியல் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களிலும், மாணவர்களிடையே சாதிய பாகுபாடு பார்ப்பது அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு நேற்று (03.09.2023) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் சுகதேவ் தோரட் முக்கிய...

இனி உங்க முகம் பால் மாதிரி ஜொலிக்கும்., அப்போ இந்த பேக்கை மிஸ் பண்ணமா ட்ரை பண்ணுங்க., நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

பொதுவாக மாதுளம் பழத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடிய எக்கசக்க சத்துக்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் இதை நம் உணவில் தொடர்ச்சியாக எடுத்து கொள்ளும்படி மருத்துவர்கள் நமக்கு கூறுவது வழக்கம். அப்படி இருக்கையில் இந்த மாதுளம் பழத்தை வைத்து நம் முகத்தின் அழகை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்: மாதுளம் பழம்...

தமிழகத்தில் இந்த முக்கிய பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம்., வெளியான திடீர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கட்டுமான பணி, தலைவர்கள் வருகை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது, அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு பள்ளியில் இருந்து M.R.C. நகர் வரை நாளை (செப்டம்பர் 3) மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதனால் கீழ்காணும் பகுதிகளில் நாளை அதிகாலை...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – முக்கிய எச்சரிக்கை!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும்...
- Advertisement -