Friday, May 10, 2024

தகவல்

மிரள வைக்கும் வெங்காய விலை – பசுமை பண்ணைகளில் 45 ரூபாய்க்கு விற்பனை!!

சமையலில் மிக அத்தியாவசியமான பொருளாக பார்க்கப்படும் வெங்காய விலை தற்போது பருவமழை மற்றும் குறைவான வரத்து காரணமாக அதிகமான விலையில் விற்கப்படுகிறது. அத்தியாவசிய பொருள்: வெங்காயம் சமையலில் அதிமாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள் ஆகும். கடந்த சில நாட்களாக வெங்காய விலை அதிரடியாக உயர்வினை சந்தித்து வருகின்றது. தமிழகத்திற்கு எப்போதும் பெரிய வெங்காயம் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா,...

‘ஆதார் PVC கார்டை’ பதிவு செய்யப்படாத மொபைல் எண் மூலம் ஆர்டர் செய்வது எப்படி?? எளிய வழிமுறைகள் இதோ!!

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வெளியில் எடுத்துச் செல்லும் வசதியுடன் UIDAI புதிய ஆதார் PVC கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. உங்கள் ஆதார் அட்டையுடன் மொபைல் எண் பதிவு செய்யப்படாவிட்டாலும் புதிய ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்ய யுஐடிஏஐ ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன் எளிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம். ஆதார் PVC கார்டு: புதிய...

தென் மாவட்ட மக்களுக்காக 3 பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வேத்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள தென் மாவட்ட மக்களுக்காக ரயில்வேத்துறை சார்பில் 3 சிறப்பு ரயில்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு இயக்கப்பட உள்ளது. மக்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக மத்திய அரசு பொது முடக்கத்தினை அறிவித்தது. இதன் காரணமாக ரயில்கள், பேருந்துகள்...

9 மணி நேரம் தோலில் வீரியத்துடன் இருக்கும் கொரோனா – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாக பரவி வருகிறது. கொரோனா குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரின் தோலில் 9 மணி நேரம் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இந்த...

வருங்கால வைப்பு நிதி (PF) பேலன்ஸ் தெரிந்து கொள்வது எப்படி?? எளிய வழிமுறைகள் இதோ!!

தொழிலாளர் வைப்பு நிதி என்று சொல்லப்படும் பிஎஃப் பணம் எவ்வளவு உள்ளது, அதனை எவ்வாறு சரிபார்த்து கொள்ளலாம் என்று பலருக்கும் குழப்பம் இருக்கும். சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். ஒருவரின் பிஎஃப் பணத்தின் விவரத்தை பற்றி எளிமையான முறைகளில் தெரிந்து கொள்ளலாம். பிஎஃப் பணம்: தொழிலாளர் வைப்பு நிதி என்பது அரசாளும் தொழில் நிறுவனத்தாலும் ஒருவரின் சம்பள பணத்தில்...

இந்தியாவில் 600 எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கம் நிறுத்தம்?? பயணிகள் ஷாக்!!

பயணிகள் ரயில்களுக்கான புதிய அட்டவணை ரயில்வேத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றது, இதில் 600 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொது...

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்!!

இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக 10 ஆண்டுகள் அதிகரித்து உள்ளதாக லான்செட் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 1990ம் ஆண்டு 59.8 ஆக இருந்த சராசரி ஆயுட்காலம் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. சராசரி ஆயுட்காலம்: லான்செட் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையின் படி, இந்தியர்களின் சராசரி...

வங்கி கணக்குடன் ஆதாரை இணைத்தால் ரூ.5000 – மத்திய அரசின் “ஜன் தன் யோஜனா” திட்டம்!!

வங்கி கணக்கை ஆதார் கார்டுடன் இணைத்தால் ஒருவர் ஓவர் டிராப்ட் முறையில் 5000 ரூபாய் வரை பணத்தினை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆதார் கார்டுடன் இணைப்பு: நாட்டில் உள்ள அனைவரும் வங்கி கணக்கினை வைத்திருக்க ஊக்குவிக்க வேண்டும் என்று நரேந்திர மோடி தலைமையில் 2014 ஆம் ஆண்டு 'ஜன் தன் யோஜனா' என்ற திட்டம் கொண்டு...

கிடுகிடுவென உயர்ந்த சின்ன வெங்காயம் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால், சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை கிடுகிடு என்று உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் கனமழை: சின்னமானுர் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கர் வயல் வெளிகளில் இரண்டு போகம் நெல் சாகுபடி விவசாயம் செய்யப்படுகிறது. இது முல்லை பெரியாறு பாசனம் மூலமாக நடைபெறுகிறது. அதே போல்...

இளைஞர்களின் “எழுச்சி தீபம்” அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று!!

இளைஞர்களின் எழுச்சி நாயகனாகவும், தமிழகத்தின் கடைக்கோடியில் பிறந்து சாதனை புரிந்த டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 89வது பிறந்த தினம் இன்று. அவரது பிறந்தநாளை ஐக்கிய நாடுகள் சபை "உலக மாணவர்கள் தினம்" என்று அறிவித்துள்ளது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எழுச்சி தீபம்: தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் மாவட்டத்தில் ஜெயினாலுபுதீன் - ஆஷியம்மாள் தம்பதிக்கு 1931 ஆம் ஆண்டு...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -