Wednesday, May 8, 2024

தகவல்

சிறுவர்கள் மூலமாக தான் கொரோனா பரவுகிறது – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

கொரோனா என்ற வைரஸ் அதிகமா பரவ சிறுவர்கள் தான் கரணம் என்று அதிர்ச்சிககரமான ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளது. குழுந்தைகள் தான் அதிக பங்கு வகிக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்: கடந்த சில மாதங்களாக உலக நாடுகள் அனைத்தையும் அச்சபடுத்தி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். இந்த வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை தான் அதிகம்...

இன்று உலக காபி தினம் – இந்த ராசிக்காரர்கள் காபிக்காக சொத்தையே எழுதி தருவார்களாம்!!

காபி என்றாலே போதும் தமிழ்நாட்டில் பல பேர் உற்சாகமாகி விடுவர். அந்த அளவிற்கு காபி நம்மிடையே பிரபலமாகி உள்ளது. மேலும் இன்று உலக காபி தினமாக கொண்டாடப்படுகிறது. சில ராசிக்காரர்கள் தான் காபி பிரியர்களாக இருப்பார்களாம். இதற்கு அவர்களின் ராசி அதிபதிகள் காரணம் என கூறுகின்றனர். காபி: காலையில் கண் விழப்பதே இந்த காபியில் தான். இந்த...

டிஜிட்டல் முறையிலான ஓட்டுநர் உரிமம் இனி செல்லும் – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!!

சாலைகளில் தணிக்கை என்ற பெயரில் நடக்கும் ஊழலை தடுக்க புதிய முறையாகவும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடையும் விதமாக இனி ஓட்டுநர் உரிமத்தை டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை சோதனையின் போது காட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி புதிய முறை: வாகனங்களில் பயணம் செய்யும் போது போலீசாரால் சோதனை நடத்தப்படுவது வழக்கம். இது...

வெள்ளி நகைகள் அணிவதால் இவ்வளவு நன்மையா?? பாரம்பரியமும், அறிவியலும்!!

நமது முன்னோர்கள் பல விஷயங்களை அறிவியல் காரணத்துடன் கூறியிருக்கின்றனர். உடலில் வெள்ளி மற்றும் தங்கம் போன்ற ஆபரணங்கள் அணிவது சம்பிரதாயம் மட்டுமல்ல அறிவியல் பூர்வமாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் நாம் கலாச்சார மாற்றம் என்று அனைத்தையும் தவிர்த்து வருகிறோம். இப்பொழுது வெள்ளியில் மெட்டி மற்றும் கொலுசு அணிவதற்கான காரணத்தை பாப்போம். வெள்ளியின் நன்மைகள் நகைகள் என்பது நமது பாரம்பரியத்தில்...

தமிழகம், கேரளா இடையே 7 சிறப்பு ரயில்கள் இயங்கும் – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி முதல் பயணியர் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து தற்போது மேலும் 7 சிறப்பு ரயில்கள் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் செயல்படும் என்று ரயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம்: கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தபட்ட பொது முடக்கத்தால் பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ரயில்வே சேவைகளும்...

அக்டோபர் 7 ஆம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் கடந்த 7 தேதி முதல் துவங்கி இருந்த நிலையில் தற்போது வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து...

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயாபர்களில் விஷப்பொருள் கலப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

இன்றைய அவசரமான உலகில் அனைத்து மாடர்ன் அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிப்பது வழக்கமாகி விட்டது. அதில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விஷப்பொருள் கலந்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மாடர்ன் டயாபர்கள்: அவரசரமான இந்த உலகில் குழந்தைகளை பாரம்பரிப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக கருதப்படுகிறது. குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு...

குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வருமாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!

குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆனாலே தாய்மார்கள் குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது வழக்கமாகி வருகிறது.  ஆனால் இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தாகும் என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். குழந்தைகளுக்கான உணவு ?? குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடாமல் அடம்பிடிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து சமாதானம் செய்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று. ஆனால் அதனை பெற்றோர்கள் உணருவதில்லை....

சென்னையில் தீவிரமாக பரவும் டெங்கு, மலேரியா – அச்சத்தில் பொதுமக்கள்!!

மழைக்காலம் தொடங்கியுள்ளதால் கொரோனா பரவலை அடுத்து, டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவல் சென்னையில் அதிகரித்து வருகிறது. அனைத்து நோய்களுக்கும் அறிகுறிகள் ஒன்று போல் உள்ளதால் மக்கள் குழம்பி போய் உள்ளனர். துவங்கிய மழைக்காலம்: கடந்த மாதத்தில் இருந்து தமிழகத்தில் தொடர்ந்து கனமழை அனைத்து மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. இதனால் மழையுடன் குளிரும் அனைத்து இடங்களிலும் அதிகரித்து...

பெண்கள் ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள்?? – வாங்க தெரிஞ்சிக்கலாம்!!

பெண்கள் ஆபரணங்கள் அணிவது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது பழங்காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்தே இந்த ஆபரணங்கள் அணியும் பழக்கத்தை கைபிடித்துள்ளனர். இப்பொழுது அபரணங்களின் பயனை பற்றி பாப்போம். நெற்றிசுட்டி இந்த நெற்றிச்சுட்டி அணிவதால் உடலில் உள்ள வெப்பத்தை கட்டுப்படுத்தும். தலைவலி மற்றும் சைனஸை குணப்படுத்தும். ஆனால் மணப்பெண்ணாக இருக்கும்போது மட்டுமே இந்த நெற்றிச்சுட்டியை அணிகிறோம். நெற்றி...
- Advertisement -

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -