Saturday, May 18, 2024

தகவல்

எங்கே உருவானது கொரோனா??? உடனடியாக கண்டுபிடிக்க உளவு அமைப்புகளுக்கு உத்தரவு.. அமெரிக்க அதிபர் அதிரடி!!!

உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா நோய் தொற்று முதன்முதலில் எப்படி உருவானது என்பதை கண்டுபிடிக்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! உலகின் அனைத்து நாடுகளையும் அச்சமடைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து எண்ணற்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. மேலும் இந்த...

தமிழிலும் இனி பொறியியல் பாடங்கள் படிக்கலாம்..!! AICTE அதிகாரப்பூர்வ அனுமதி!!!

அகில இந்திய தொழில்நுட்ப  கவுன்சில் (AICTE) வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் பொறியியல் படிப்பை தமிழ் மொழி உட்பட இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் போன்ற 7 பிராந்திய மொழிகளில் கற்றுக்கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது...

ஹாலிவுட் ஸ்டுடியோ எம்ஜிஎம் விற்பனை – 8.45 பில்லியனுக்கு வாங்கிய அமேசான்!!!

ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனியான அமேசான்; ஹாலிவுட் ஸ்டுடியோவான எம்ஜிஎம்யை 8.45 பில்லியனுக்கு வாங்க உள்ளது. Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! ஹாலிவுட் ஸ்டுடியோ எம்ஜிஎம் விற்பனை: 8.45 பில்லியன் டாலருக்கு அடுக்கு மாடி எம்ஜிஎம் ஸ்டுடியோக்களை வாங்க; அமேசான் ஒப்புக் கொண்டுள்ளது என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது அமேசான் இரண்டாவது முறையாக அதிக தொகை கொடுத்து வாங்கிய ஒன்றாகும்....

ஊருக்குள் புகுந்த அரிய வகை உடும்பு..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!!

யாஸ் புயல் கொல்கத்தாவின் பல பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது, மேலும் நிலச்சரிவு காரணமாக அங்கு நீர் நிலைகள் உயர்ந்துள்ளது. இதனால் ஊருக்குள் புகுந்த சற்றே பெரிய அளவில் காணப்பட்ட உடும்பின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டத்தின் பல பகுதிகளில்...

பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால், மாநிலங்கள் துப்பாக்கிகளை வாங்க வேண்டுமா??? – முதலமைச்சர் கேள்வி!!

பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால் டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் தான் தங்களது சொந்த ஆயுதங்களை வாங்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு...

“கோவிட் -19 விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இணைந்த”  – சிவகார்த்திகேயன் பட நடிகை!!!

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! கோவிட் -19 விழிப்புணர்வு: கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் பிடியில் நாடு முழுவதும் இருப்பதால்; பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த; தமிழக அரசு திரைப்பட நட்சத்திரங்களை அணுகியுள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன்,...

சோதனையில் சாதனை படைத்த இந்தியா..! உலகளவில் இரண்டாமிடம்!!!

இந்தியா வெறும் 130 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி சாதனைப் படைத்துள்ளது.  அமெரிக்கா 124 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி உலகளவில் முதல் நாடாக விளங்குகிறது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கொரோனா பாதிப்பு உலகளவில் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அதேசமயம் பாதிப்பு எண்ணிக்கை கையை...

தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு..முதலமைச்சர் காட்டம்!!!

நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு வராமல் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி வழங்குவது மத்திய அரசின் பொறுப்பு என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் எத்தனை உயிரிழப்புகள் ஏற்படும் என தெரியவில்லை என வருந்தியுள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! 130 கோடிக்கும் அதிகமாக மக்கள்தொகையைக்...

கொரோனா தடுப்பூசி சான்றிழை இணையத்தில் பகிர்ந்துள்ளீர்களா??? உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!!!

கொரோனா தடுப்பூசி சான்றிதழை இணையத்தில் பகிர்வது ஆபத்தை விளைவிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறு பகிரப்படும் தகவல்களால் மக்கள் ஏமாற்றப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மக்களை எச்சரித்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிறகு, மத்திய அரசு கொரோனா தடுப்பூசி சான்றிதழை மக்களுக்கு...

கைத்தறி துறை செயலாளராகிறார் பீலா ராஜேஷ்… திடீர் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!!!

தமிழகத்தில் வணிக வரித்துறை செயலாளராக பதவி வகித்தவர் ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ், தற்போது தமிழக அரசு இவரை கைத்தறி மற்றும் ஜவுளித்துறை ஆணையராக நியமித்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இது குறித்து அரசு வெளியிட்ட தகவலில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் பதவி வகித்து வரும் பீலா...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -