Sunday, May 5, 2024

தகவல்

இதய நோய் பிரச்சனை வராமல் தடுக்க உதவும் உணவு வகைகள் – இதோ உங்களுக்காக!!

மாரடைப்பால் ஏற்படும் இறப்பு விகிதம் தற்போது அதிகரித்து வருகின்றது. இந்த மாரடைப்பு, இதய மின்செயல்பாடுகள், இதய அழுத்தம் போன்றவற்றை குறைக்க சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்கள் நமக்கு உதவுகின்றனர். இதய ஆரோக்கியம் நமது இதயம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நம்மால் உயிர் வாழ முடியும். அதிகப்படியான கொழுப்பு, மன அழுத்தம் போன்றவையே நம் இதயத்தை வலுவிழக்க செய்கிறது....

ரயில் கட்டணங்கள் உயர்வு?? பொதுமக்கள் அதிர்ச்சி!!

ரயில்வே நிலையங்களின் தரத்தினை உயர்த்தவும், நவீன வசதிகளை கொண்டு வரவும் ரயில்வே துறை சார்பில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே வாரிய தலைவர் யாதவ் பிரசாத் தெரிவித்துள்ளார். இது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில்வே நிலைய பராம்பரிப்பு: இந்தியாவின் தலைசிறந்த துறைகளில் ஒன்று ரயில்வே துறை. ரயில்வே துறை சார்பில் ரயில்வே நிலையங்களில்...

இதுக்கே பயந்தா எப்படி, இனி தான் ஆட்டமே ஆரம்பம் – கொரோனா குறித்து WHO எச்சரிக்கை!!

தற்போது கொரோனா பரவல் ஆரம்ப நிலையில் தான் உள்ளது என்றும் அதன் தாக்கம் இன்னும் வரும் மாதங்களில் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாக டேவிட் நபாரோ மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல்: கடந்த வருட டிசம்பர் மாதத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உள்ள நிலவரப்படி உலகில்...

தமிழ்நாடு காவல்துறையில் 11 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!!

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் தற்போது இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கொரோனா காரணமாக இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நேரடி தேர்வுகள் எழுதுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்(TNUSRB) அறிவித்துள்ளது.  ஆண்கள் மற்றும்...

சென்னை ICF இல் ஊக்கத்தொகையுடன் அப்ரண்டிஸ் பணி – தமிழக இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!!

தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலைகள் மறுக்கப்படுகின்றன என்று எழுத்து வந்த குற்றசாட்டை அடுத்து சென்னையில் உள்ள ICF நிறுவனம் தமிழக இளைஞர்கள் மட்டும் அப்ரண்டிஸ் எனப்படும் தொழில் பழங்குநருக்கான தொழில்துறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக இளைஞர்கள்: தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மத்திய அரசுத்துறை வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்து...

மக்கள் மனநல ஆலோசனை – டோல் ஃப்ரீ ஹெல்ப்லைன் “கிரண்” அறிமுகம்!!

கொரோனா நோய் பரவல் காரணமாக மக்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்திற்கு தீர்வு காணும் வகையில் மத்திய சமூக முன்னேற்றம் மற்றும் நீதி துறை அமைச்சகத்தால் கட்டணமில்லா ஹெல்ப்லைன் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அறிமுகம்: கொரோனா நோய் பரவல் காரணமாக பலரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் பல தவறான முடிவுகளை எடுக்கின்றனர். இதனை தவிர்க்கும் விதமாக மனநல ஆலோசனை வழங்குவதற்காக கட்டணமில்லா...

விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு எப்படி வாங்குவது?? – வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

கிசான் கிரெடிட் கார்டு என்பது விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திட்டமாகும். அதாவது விவசாயிகள் அவசர தேவைக்காக கடன் பெறவும் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யவும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. இப்பொழுது இந்த கிசான் கிரெடிட் கார்டு எப்படி பெறுவது என பார்க்கலாம். கிசான் கிரெடிட் கார்டு ஊரடங்கு காலங்களில் கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் விவசாயிகளுக்கு...

எளிய முறையில் ஆன்லைனில் வாக்காளர் அட்டையை பெறுவது எப்படி?? தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

வாக்காளர் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணம் ஆகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் 18 வயது பூர்த்தியாகும்போது வாக்களிப்பது ஜனநாயக கடமையாகும். இந்த வாக்காளர் அட்டையை விண்ணப்பிக்கும் எளிய முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க... வாக்காளர் அட்டை 18 வயது பூர்த்தியானவர்கள் இந்த வாக்காளர் அடையாள அட்டையை பெற விண்ணப்பிக்கலாம். இதனை பெற அரசு அலுவலகங்கள்,...

பெண்கள் லெக்கிங்ஸ் அணிந்தால் இப்படிலாம் ஆகுமா?? – தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

இந்த காலத்து பெண்கள் அதிகம் பயன்படுத்தும் உடை என்றால் லெக்கிங்ஸ் தான். ஏனெனில் இது உடலோடு ஒட்டி இருப்பதால் பயணங்கள் மற்றும் மற்ற இடங்களுக்கு செல்லும்போது ஏற்றதாக இருக்கும் என கருதுகின்றனர். ஆனால் இதனை உபயோகிப்பதால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை உருவாக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். லெக்கிங்ஸ் விளைவுகள் மேற்கத்திய நாடுகளுக்கு லெக்கிங்ஸ் அவர்களின் விருப்ப உடையாகும்....

ஆன்லைனில் ஆதார் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?? – தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

ஆதார் கார்டு என்பது இப்பொழுது கட்டாயமாக அனைவரும் வைத்திருக்க வேண்டிய ஆவணம் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கார்டு முக்கியம். அனைத்து விதமான சேவைகளுக்கும் ஆதார் தேவைப்படுகிறது. வங்கி கணக்கு ஆரம்பிப்பதிலிருந்து வேலைக்கு சேருவது முதற்கொண்டு ஆதார் கார்டு தேவைப்படுகிறது. தற்போது ஆன்லைன் மூலம் தரவிறக்கம் செய்துகொள்ளும் ஆதார் அட்டையையும்...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -