செய்திகள்
கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை … ராகுல் காந்தி காட்டம்!!!
Saran -
கொரோனா இரண்டாவது அலை இந்த அளவு வேகமாக பரவியதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறைதான் காரணம் என்றும் இப்போது வரை அவர்களுக்கு கொரோனாவின் தீவிரம் புரியவில்லை என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி விமர்ச்சித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2.6 கோடியை தாண்டியுள்ளது....
உலகம்
சர்வதேச விமானங்களுக்கான தடை ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிப்பு – இந்திய அரசு
Saran -
மத்திய அரசு ஏற்கனவே அமலில் உள்ள சர்வதேச விமானங்களுக்கான தடையை ஜூன் 30 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. டிஜிசிஏ அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சரக்கு விமானகளுக்கு இது போன்ற எவ்வித தடையும் இல்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையின் வீச்சு மிக தீவிரமாக உள்ளது....
செய்திகள்
ஆதார் அட்டை இனி ரீபிரிண்ட் செய்ய முடியாது… வெளியான அதிர்ச்சி தகவல்!!!
Saran -
மத்திய அரசின் ஆதார் ஆணையம் (UIDAI) ஆதார் ரீபிரிண்ட் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதாக தற்போது அறிவித்துள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் ஆதார் பிவிசி கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. இந்த ஆதார் அடையாள அட்டை இல்லாமல் அரசின்...
செய்திகள்
“நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன்” – பிரபல காமெடி நடிகை பதிவு!!!
ஒரு நகைச்சுவையாளராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற அறந்தாங்கி நிஷா; கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
பிரபல காமெடி நடிகை பதிவு:
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் நிலையில் அதில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம் என மருத்துவர்கள், சுகாதாரதுறையினர்...
செய்திகள்
கொரோனா தடுப்பு பணியில் உரியிழந்த முன்களப்பணியாளா் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி !!!
Saran -
கொரோனா தடுப்பில் ஈடுபட்டு உயிரிழக்கும் முன்களப்பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி தரலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் யோசனை கூறியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை உயர்நீதி மன்றத்தில் மதுரையைச் சோ்ந்த ஜலாலுதீன் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது," தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலைப் பரவல் அதிகரித்து...
குற்றம்
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பண மோசடி கும்பல்; LIC எச்சரிக்கை!!!
இந்தியாவில் இருக்கும் இன்சூரன்ஸ் கம்பனிகளில் ஒன்றான எல்ஐசி; வாடிக்கையாளர்கள், பாலிசிதாரர்களுக்கு மோசடி கும்பல்களிடம் கவனமாக இருக்கும்படி எச்சரிகை அளித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு:
ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்களாக இருப்பவர்களுக்கும், ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்கள் அல்லாதவர்களுக்கும்; LIC நிறுவனம் ஒரு எச்சரிக்கை விதித்துள்ளது. "எல்.ஐ.சி அல்லது ஐ.ஆர்.டி.ஏ அதிகாரி என்று கூறி ஒருவரிடமிருந்து...
செய்திகள்
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக அமைச்சர் வெளியிட்ட தகவல் !!!
Saran -
தமிழகத்தில் அடுத்து ஊரடங்கு நீடிக்கப்படுமா?? என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் வேளையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் கோவிட்-19 தொற்று பாதிப்பு புதுப் புது உச்சங்களை எட்டிவந்த நிலையில் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் தீவிர...
செய்திகள்
இன்று 43 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: எதெற்கெல்லாம் வரி விலக்கு??? மக்கள் எதிர்பார்ப்பு!!!
Saran -
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு 43வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கொரோனா மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிப்பது, மாநிலங்களுக்கு வரி இழப்பை ஈடு செய்வது குறித்து விவாதிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர...
செய்திகள்
பதறவைக்கும் பாதிப்பு எண்ணிக்கை.. இன்றைய கொரோனா நிலவரம் இதோ…!
Saran -
சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,86,364 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்டுகின்றனர். மேலும் 3,660 பேர் இந்நோய்த்தொற்றால் இறப்பை தழுவியுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு...
செய்திகள்
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..!!! எவ்வளவு சதவீதம் தெரியுமா??
Saran -
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல், அகவிலைப்படி தற்போதுள்ள 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதனால் ஜூலை மாதம் வாங்கும் சம்பளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயரவுள்ளது. அகவிலைப்படி தற்போதுள்ள 17...
- Advertisement -
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -