Sunday, May 19, 2024

தகவல்

இனி மிஸ்ட் கால் செய்து கேஸ் சிலிண்டரை பதிவு செய்து கொள்ளலாம் – இண்டேன் நிறுவனம் அறிவிப்பு!!

இனி இண்டேன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மிஸ்ட் கால் செய்து தங்களது சிலிண்டர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில் இது மக்களுக்கு சுலபமான வழியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருளான எரிவாயு சிலிண்டர்: இந்திய மக்கள் அனைவரும் சமையல் செய்ய அத்தியாவசியமாக பயன்படுத்துவது, எரிவாயு உருளை எனப்படும்,...

வரலாற்றில் இன்று – ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் 33வது நினைவு தினம்!!

மக்கள் திலகம் எனவும் புரட்சித்தலைவர் எனவும் மக்களால் அன்போடு அழைக்கப்படும், எம்.ஜி.ஆர். அவர்களின் 33 வது நினைவு தினமான இன்று அவரது, தொண்டர்களும் ரசிகர்களும் அவரை அன்புடன் நினைவு கூர்கின்றனர். எம்ஜிஆர் நினைவு தினம்: பிறப்பினால் மலையாள தேசத்தை சேர்ந்த அவர், வாழ்வாதாரம் தேடி இலங்கைக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார். அவரது தந்தையின் மறைவுக்கு பின் தமிழகம்...

2021 ஜனவரி மாசம் வங்கிக்கு இத்தன நாள் ‘லீவு’ – குறிச்சு வச்சுக்கோங்க மக்களே!!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வங்கி பணியாளர்களுக்கு பல பண்டிகைகள் முன்னிட்டு ஏகப்பட்ட நாட்கள் விடுமுறையாக உள்ளது. விடுமுறை தினங்களை பார்த்து மக்கள் அதற்கு தகுந்தாற்போல் வங்கி பணிகளில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை: ஒவ்வொரு மாதமும் வங்கி ஊழியர்களுக்கு என்று விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. மக்கள் அதனை கருத்தில் கொண்டு அதன்படி தங்கள்...

10 நிமிடங்களில் பான் கார்டு பெற வேண்டுமா?? வருமான வரித்துறையின் புதிய வழிமுறைகள்!!

பயனாளர்கள் தங்களது ஆதார் கார்டு மூலம் வெறும் 10 நிமிடங்களில் e -pan எடுப்பதற்கான புதிய வழிமுறைகளை வருமான வரித்துறை வெளியிட்டு உள்ளது. மேலும் இதன் மூலம் செலவில்லாமல் பான் கார்டினை பெற முடியும். பான் கார்டு: தற்போது உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு மிகவும் முக்கியான ஒன்று. இது...

ரேஷன் கார்டை 3 மாதங்கள் பயன்படுத்தாவிட்டால் ரத்து செய்யப்படுமா?? #FactCheck

புதிய 'ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு' முறையின் கீழ் மூன்று மாதங்களுக்கு ரேஷன் கார்டுகளை பயன்படுத்தாவிட்டால் அந்த கார்டுகள் ரத்து செய்யப்படலாம் என சமூக வலைதங்களில் வெளியான தகவல் குறித்து மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! அது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் "ஒரு பயனாளி மூன்று...

“பாஸ்டேக் முதல் லேண்ட்லைனில் ‘0’ வரை” – ஜன.1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!!

1 ஜனவரி 2021 முதல், பல விதிகள் மாறப்போகின்றன, அதில் காசோலை மோசடிகளைத் தடுக்க நேர்மறையான ஊதிய முறையை அமல்படுத்துதல், இந்தியா முழுவதும் உள்ள நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாய பாஸ்டேக்குகள் மற்றும் சிறு வணிகங்களுக்கான புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ரிட்டர்ன் ஃபைலிங் வசதி ஆகியவை அடங்கும். 1) நான்கு சக்கர...

‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ நோய் தீர்க்கும் ஒரே மருந்து – “குமட்டிக்காய்”ஆச்சர்ய தகவல்!!!

நோய் இல்லாமல் வாழ்கின்ற மனிதன்தான் இன்றைய காலகட்டத்த்தில் கோடீஸ்வரன். ஏனென்றால் இன்றைய உலகில் நோய்கள் நிறைந்து உள்ளது. எவ்வளவு பணம் இருந்தாலும் ஆரோக்கியமான உடல்நலத்தை பணத்தை கொடுத்து வாங்க முடியாது. நமது உடலில் இருக்கும் பல்வேறு வகையான நோய்களை "குமட்டிக்காய் " என்ற ஒரு பொருளை வைத்தே சரி செய்து விடலாம். இந்த காயில்...

ஆதார் முகவரியை ஆன்லைனில் மாற்ற தேவையான ஆவணங்கள் – UIDAI புதிய அறிவிப்பு!!

ஆதாரில் நமது புதிய முகவரியை ஆன்லைனிலேயே மாற்றிக்கொள்ளலாம் என்று UIDAI அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குறித்த செய்தியை இங்கு காண்போம். அரசு மற்றும் அரசு சாரா சேவைகள் அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. ஆதார் எண் இல்லாமல் ஒரு செல்போன் நம்பர் கூட வாங்க முடியாது. அந்த அளவுக்கு ஆதாரின் தேவை அதிகமாக உள்ளது....

பிறப்பு சான்றிதழ் பெற காலஅவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!

வெளிநாடுவாழ் மக்களின் நலன் கருதியும், உயர் கல்விக்காக வெளிநாடு செல்பவர்கள் நலன் கருதியும் 1.1.2000ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழில் பெயர் பதிய மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் அளித்து உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசு. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் பெயரை பதிவு செய்ய பிறப்பு சான்றிதழ் பயன்படுகிறது, இதற்கு பிறப்பு/இறப்பு பதிவுச்சட்டம் வழிவகைசெய்கிறது. குழந்தை...

தனியார் துறை ஊழியரா நீங்க?? அடுத்த ஆண்டு உங்க சம்பளம் குறையப் போகுது!!

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய ஊதிய விதி அமலுக்கு வர இருப்பதால் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் அனைவரின் சம்பளமும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதியால் நாட்டில் உள்ள நிறுவனங்களில் புதிய ஊதிய கட்டமைப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதிய விதி: கடந்த ஆண்டு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -