Monday, May 20, 2024

தகவல்

2020 ஆம் ஆண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விஷயம் – என்னென்னு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க!!

தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக பலர் வீட்டிலையே முடங்கிய சூழ்நிலையில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து கேள்விகளுக்கும் மொபைல் போனிலேயே விடைகள் உள்ளது. தற்போது ட்விட்டரில் #COVID19 ஹேஷ்டேக் பிரபலமான ஹேஷ்டேக்காக உள்ளது.இந்த ஹேஷ்டேக் 400 மில்லியன் (40 கோடி) முறை ட்வீட் செய்யப்பட்டுள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல்...

2020ம் ஆண்டில் அதிக ரீட்வீட் செய்யப்பட்ட பதிவு – நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி!!

2020ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நாம் கடந்து வந்த பிரச்சனைகளை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. ஏனென்றால், கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலும் மக்கள் அலுவலகத்திற்கு செல்லாமல் முழு நேரத்தையும் வீட்டிலேயே செலவிட்டனர். எப்போது தான் அலுவலகம் திறக்கும் நாம் வேலைக்கு போக...

600 இளம் பட்டதாரிகளை பணியமர்த்த திட்டம் – வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு!!

இயற்கை வளங்களை சார்ந்து வணிகம் செய்யும் மிக பெரிய நிறுவனமான "வேதாந்தா" தற்போது 600 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை புதிதாக பணி அமர்த்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காலத்திற்கு பின் பலருக்கும் இது வேலை வாய்ப்பினை நல்கும் என்று கூறப்பட்டுள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி: கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால்,...

இந்தியாவில் மலேரியா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது – உலக சுகாதாரத்துறை அமைப்பு தகவல்!!

உலகத்தில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள நாடுகளில், மலேரியா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துள்ள நாடாக இந்தியா உள்ளது என்று உலக சுகாதார துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இத்துடன் மேலும் சில அம்சங்களையும் கொடுத்துள்ளது. மலேரியா பாதிப்பு: கொசுக்களின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக அளவில் பரவும் ஒரு நோய், மலேரியா. சாதாரண காய்ச்சலாக இருக்கும் இந்த நோய்...

எஸ்பிஐ வங்கியின் செயலி மற்றும் ஆன்லைன் சேவை முடங்கியது – வாடிக்கையாளர்கள் சிரமம்!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கியின் வாயிலாக ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய முடியவில்லை என்றும், எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ யோனோ செயலியையும் பயன்படுத்த முடியவில்லை என்று வங்கியின் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. இந்த வங்கியில் தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய...

உங்களது வங்கிக்கணக்கிற்கு ரூ.2000 வந்துருச்சா?? பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டம்!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பணம் இந்த மாதம் 1 ஆம் தேதி இருந்து விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டம்: பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா என்ற திட்டம் மத்திய அரசால் கடந்த...

‘புரெவி புயல்’ அப்டேட் – 11 விதமான புயல் கூண்டுகளும், அதற்கான அர்த்தங்களும்!!

தெற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் தமிழகம், கேரளாவில் அதீத கனமழை பெய்யும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த புயலால் தென் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என...

“பாட்டா” நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம் – 126 ஆண்டுகளில் இதுவே முதல் முறை!!

காலணி தயாரிக்கும் மிக பெரிய நிறுவனமான "பாட்டா" தற்போது முதல் முறையாக ஒரு இந்தியரை தலைமை பொறுப்புக்கு நியமித்துள்ளது. தற்போது நியமிக்கப்பட்டிருப்பவர், 25 ஆண்டு காலம் தொழில்முறை அனுபவம் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக பெரிய செருப்பு தயாரிக்கும் நிறுவனம்: மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு யுகத்திலும் தன்னை தானே செதுக்கி கொண்டு, தனக்கு தேவையானதை தயாரித்து கொண்டு...

‘கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி பரிவர்த்தனை வரை’ – டிச.1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!!

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சாமானிய மக்கள் பயன்படுத்தும் சில முறைகள் மற்றிருப்பதாக கூறப்படுகிறது. அது என்னவென்று பார்க்கலாம். இந்த மாற்றங்களில் கேஸ் சிலிண்டர் விலை, ரயில் சேவைகளும் மாற்றம் செய்யப்பட இருக்கின்றன. சாமானிய மக்களின் தேவைகள் மற்றும் பயன்பாடுகள்: இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் முக்கால்வாசி பேர் நடுத்தர மக்கள் தான். அந்த...

TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் ஹால் டிக்கெட் வெளியீடு – டவுன்லோட் செய்வது எப்படி??

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான நுழைவுச் சீட்டை tnusrbonline.org அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. அட்மிட் கார்டில் தேர்வின் தேதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான அனைத்து விவரங்களும் இருக்கும். தேர்வுக்கு முன்னும் பின்னும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளது. TNUSRB ஹால் டிக்கெட்: 10,908 கான்ஸ்டபிள் பதவிக்கான...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -