Monday, May 20, 2024

தகவல்

இந்திய கடலோர காவல் படையில் 50 காலிப்பணியிடங்கள், ரூ.21,700 சம்பளம் – இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!!

இந்திய கடலோர காவல் படையில் இளைஞர்களுக்கான ஓர் அரிய வேலை வாய்ப்பு விபரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இதற்கான முழு விவரங்களை கீழே காண்போம். இந்திய கடலோர காவல்படை இந்தியாவில் 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய கடலோர காவல் படையில் உள்நாட்டு கிளை...

ஆவின் நிறுவனத்தில் 460 காலிப்பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் – உடனே அப்ளை பண்ணுங்க!!

ஆவின் பால் நிறுவனத்தில் 460 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் நவ.16 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முழு விவரங்களை கீழே காண்போம். ஆவின் நிறுவனம் ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே ஓட்டுநர் , மேலாளர் மற்றும் உதவி மேலாளர் என பல காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்த நிலையில் தற்போது மூத்த ஆலை உதவியாளர்...

அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு – தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சில பிரிவுகளின் ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு குறித்து தமிழக அரசு இன்று ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் கால்நடைத்துறை மற்றும் சில துறைகளுக்கு மட்டும் சம்பளம் உயர்த்தப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம்பள குறைப்பு: இன்று தமிழக அரசு, அரசு துறையில் துறைகளில் குறிப்பிட்ட பிரிவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து...

இந்தியாவில் ஒரே நாளில் 30,548 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 435 பேர் உயிரிழப்பு!!

இந்தியாவில் புதியதாக கொரோனாவுக்கு 30,548 பேர் பாதிப்படைந்துள்ளனர், சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.48% சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் இறப்பு மற்றும் குணமடைந்தோர் விகிதம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு: நாட்டின் இன்று 8 மணியளவில் முடிந்த 24 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட புதியதாக பாதிக்கப்பட்டோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு மற்றும் குணமடைந்தோர் விகிதம்...

ஆவின் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் (Aavin) நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது ஆவின் நிறுவனத்தில் 4 பணிகளுக்கான விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. ஆவின் ஆவின் பால் நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதற்கான முழுவிவரத்தையும்...

உங்கள் பேங்க் அக்கவுண்டை ஹேக் செய்ய பேஸ்புக் தகவலே போதும் – எச்சரிக்கும் சைபர் க்ரைம்!!

இன்டர்நெட் பேங்கிங் வைத்திருப்பவர்களா நீங்கள்? உடனடியாக உங்கள் பேஸ்புக் அக்கவுண்டில் உள்ள பிறந்தநாள் மற்றும் மொபைல் நம்பரை நீக்குவது நல்லது. இந்த இரண்டை வைத்து உங்கள் பேங்க் அக்கவுண்டை எளிதாக ஹேக் செய்ய முடியும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்து உள்ளனர். டிஜிட்டல் உலகம்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில், கையில் ஒரு மொபைல் இருந்தால் போதும்...

இந்தியாவில் ஒரே நாளில் 44,281 பேருக்கு கொரோனா உறுதி – சரியும் உயிரிழப்பு விகிதம்!!

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் விகிதம் அதிகமாக காணப்பட்ட நிலையில் தற்போது சரிந்து வருகிறது. ஆனால், இன்று புதியதாக இந்தியாவில் பாதிப்பு விகிதம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. பாதிப்பு நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பரவ தொடங்கிய கொரோனாவுக்கு இதுவரை லட்ச பேர் பலியாகினர். உயிரிழந்தோர் விகிதம் 1.27 ஆக உயர்ந்தது. தற்போது அதே...

பேப்பர் கப்பில் டீ, காபி குடித்தால் உடலுக்கு ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

பேப்பர் கப்பில் டீ மற்றும் காபி குடித்தால் ஆபத்து என்ற அதிர்ச்சி தகவலை ஐஐடியின் துணை தலைமை பேராசிரியர் சுதா கோயல் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. பேப்பர் கப் ஆபத்து இந்தியாவில் பெரும்பாலான டீ கடைகளில் கண்ணாடி கிளாஸ்சில் தான் டீ மற்றும் காபிக்களை குடித்து வருவது வழக்கமாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக...

காற்று மாசுபாடு உள்ள மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை – பசுமை தீர்ப்பாயம் அதிரடி!!

டெல்லி மற்றும் ஒடிசாவில் பட்டாசு வெடிக்க தடைவிதித்த நிலையில் தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களில் காற்று மாசு உள்ள 122 நகரங்களில் 2 மணிநேரம் மட்டும் வெடிக்க அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது, தேசிய பசுமைத் தீர்ப்பாயம். பட்டாசு வெடிக்க தடை சில மாநிலங்கள் பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனைக்கு தடை விதித்தது. ஆனால் அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு...

தமிழக அரசின் தடையை மீறி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை – காவல் ஆணையர் எச்சரிக்கை!!

சென்னை தியகராயர்நகரில் காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அங்கு குற்றம் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், விதியை மீறி பட்டாசு வெடிப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபாவளி பட்டாசு இன்று சென்னை தியாகராயர்நகர் பகுதியில் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். வரும்...
- Advertisement -

Latest News

IPL 2024 Playoffs: கொல்கத்தா vs ஹைதராபாத் போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எதிர்நோக்கி உள்ளதை நாம் அறிவோம். இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான...
- Advertisement -