Saturday, April 27, 2024

தகவல்

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி., அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படாதா? வெளியான முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2024 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, அடிப்படை ஊதியத்தில் உயர்வு இருக்கும் என பலரும்...

தமிழகத்தில் கோடை வெயிலை எதிர்கொள்வதற்கான சிறப்பு நடவடிக்கை., முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் வெளியில் சென்று வர கடும் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக வெளியிடங்களில் சென்று வரும் பொதுமக்கள் கையில் தண்ணீர் பாட்டிலுடன் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2024 TET...

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஏப்ரல் 26) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி., அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படாதா? வெளியான...

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியீடு, மாணவர் சேர்க்கை குறித்த ஆலோசனைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஏப்ரல் 25) மேற்கொண்டுள்ளார். TNUSRB-யின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த புக்...

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., புதிய விதிகள் அமல்? கல்வித்துறைக்கு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனைகளை விதிப்பதை தடை செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. TNUSRB-யின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த புக் மெட்டீரியல்? பிரபல நிறுவனம் அறிவிப்பு!!! மனுவை பரிசீலித்த...

TNUSRB-யின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த புக் மெட்டீரியல்? பிரபல நிறுவனம் அறிவிப்பு!!!

TNUSRB-யின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த புக் மெட்டீரியல்? பிரபல நிறுவனம் அறிவிப்பு!!! தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும் TNUSRB தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் சப்-இன்ஸ்பெக்டர், காவலர்கள் உள்ளிட்ட தேர்வு அறிவிப்பு, விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு,...

வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (ஏப்ரல் 26) இந்த பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் டெபாசிட் செய்தல், வித்ட்ராவல் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளும் மெஷின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில வேலைகளுக்காக வாடிக்கையாளர்கள், வங்கி கிளைகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் 2 ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 26) நடைபெற...

கூகுள் பே, போன்பே பயனாளர்களுக்கு அதிர்ச்சி., புதிய விதிமுறை அறிமுகம்? வெளியான முக்கிய தகவல்!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களில் பெரும்பாலானோர் கூகுள் பே, போன்பே ஆகிய ஆப்ஸ்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பயனாளர்களுக்கு ஏதேனும் அபாயம் ஏற்படலாம் என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு (NPCI) தெரிவித்ததாக கூறப்படுகிறது. தமிழக மக்களே.., இந்த மாவட்டங்களில் இன்று முதல் ஏப்.28 வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்...

 அரசு பள்ளிகளில் 3.20 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கை.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாடு உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டின் இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது? இத செஞ்சா போதும்? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்!!! அதாவது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் நடப்பு...

கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது? இத செஞ்சா போதும்? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்!!!

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும், இன்னும் பெரும்பாலான பகுதிகளில் சில்லறை புழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏதேனும் அழுக்கடைந்த அல்லது கிழிந்த நோட்டுகள் இருக்கும் பட்சத்தில், அதனை எப்படி? மாற்ற வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் சிலர் உள்ளனர். அதன்படி கிழிந்த நோட்டுகளை மாற்றுவது குறித்த ரிசர்வ்...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -