லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகை மற்றும் ஊதிய உயர்வுக்கான ஃபிட்மெண்ட் காரணி அதிகரிப்பு போன்றவை குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளதாக வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.
வெளியான ஐபிஎல் புள்ளி பட்டியல்…, முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்.. முழு விவரம் உள்ளே!!
அப்படி அறிவிக்கும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெருமளவில் ஊதிய உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.