Monday, May 20, 2024

தகவல்

தமிழகத்தில்  கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை., இனி இப்படித்தான் வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு, ரூ.18000 உதவித்தொகை 5 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது கர்ப்ப காலத்தை பதிவு செய்த 12 வாரங்களில் ரூ.2000, 4வது மாதத்தில் ரூ. 2000, குழந்தை பிறக்கும் போது ரூ.4 000, குழந்தைக்கு தடுப்பூசி போடும் போது ரூ.4000, குழந்தை பிறந்து 9 மாதங்களில் ரூ. 2000 என...

“கச்சத்தீவை இந்தியா திருப்பிக் கேட்டால் தக்க பதில் கிடைக்கும்”., இலங்கை அமைச்சர் பகீர்!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாஜக என மும்முனை போட்டிகள் நிலவுவதால், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக தி.மு.க. மீது பாஜக வேட்பாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் கச்சத்தீவை மீட்பது குறித்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு...

பி.எம்.கிசான் திட்டம்: 17 வது தவணை தேதி வெளியீடு? வெளிவந்த மாஸ் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு PM கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6000 வீதம் மூன்று தவணையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 16 வது தவணை கடந்த பிப்ரவரி மாதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இப்போது 17வது தவணை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த 17-வது தவணை விவசாயிகளின்...

இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் 76 லட்சம் கணக்குகள் முடக்கம்.. வாட்ஸ்அப் நிறுவனம் தகவல்!!

கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் மக்கள் அனைவராலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் செயலி என்றால் அது, வாட்ஸ்அப் தான். இந்த நிறுவனம், ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட  கணக்குகளின் எண்ணிக்கையை  வெளியிட்டு வருகிறது. திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவால்.., முதல் நாளே இத்தனை சலுகைகளா?? அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 76...

திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவால்.., முதல் நாளே இத்தனை சலுகைகளா??

கடந்த மார்ச் 21ம் தேதி மது ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் காவல் வரும் வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் நேற்று திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். வழக்கமாக திகார் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு தினமும் பருப்பு சாம்பார், சப்ஜி மற்றும் ஐந்து ரொட்டிகள் அல்லது...

புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணி இருக்கீங்களா?? இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்.., தெலுங்கானா அரசு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி, ஒரு சில காரணங்களால் தாமதமாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த பலரும், மானிய விலையில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை பெற முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்...

ராணுவ வீரர்கள் ஓட்டு போடுவதற்கான வழிகாட்டு நெறிமுறை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மின்னணு வாக்குச்சீட்டு முறையில் ராணுவ வீரர்கள் தபால்...

லோக்சபா தேர்தல் எதிரொலி: பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு., அறிவிப்பை வெளியிட்ட வங்காளம்!!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வங்காளத்தில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் முந்தைய அறிவிப்பின்படி வெளியிடப்பட்ட மே 9 முதல் மே 20ஆம் தேதி வரையிலான பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக...

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக களமிறங்கும் விஜய் பட நடிகர்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். தற்போது இவர்  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மக்களவை தேர்தல் 2024.., ...

மக்களவை தேர்தல் 2024..,  அதிகாரிகளுடன் நாளை தீவிர ஆலோசனை!!!

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 19ஆம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நாளை அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -