செய்திகள்
தமிழகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஹேப்பி., ஊதியத்துடன் கூடிய விடுமுறை? தேர்தல் ஆணைய அதிகாரி அறிவிப்பு!!!
Nagaraj -
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதியன்று தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஹிட்...
செய்திகள்
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களே., இந்த தேதியில் DA உயர்வு பலன் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!
Nagaraj -
7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2024 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜனவரி. பிப்ரவரி ஆகிய மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகையும் சேர்த்து மார்ச் மாத ஊதியத்தில் வரவு வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த...
தகவல்
WTC புள்ளி பட்டியல்: முதலிடத்தை தக்க வைத்த இந்தியா.. இலங்கை முன்னேற்றம்!!
Saran -
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 முதல் 2025 தொடருக்கான புள்ளிப் பட்டியல், ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவதை வைத்து, விகிதங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தற்போது இலங்கை அணி பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி...
செய்திகள்
சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை?? மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்., அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!!!
Nagaraj -
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் அனைத்து பருவத்தினரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் பொய்யான செய்திகள், அனாவசியமான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதால் பலரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில்,...
செய்திகள்
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ஊதியத்துடன் கூடிய விடுப்பு., அறிவிப்பை வெளியிட்ட பீகார்!!!
Nagaraj -
தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில். மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, வாக்களிக்கும் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பீகார் மாநில அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு...
செய்திகள்
பெண் குழந்தைகளுக்கு அடித்த ஜாக்பாட்.., ரூ.121 இருந்தால் 27 லட்சம் பெறலாம்.., அசத்தல் திட்டம் இதோ!!!
Kavya -
நாடு முழுவதும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல் பல தனியார் நிறுவனங்களும் பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சேமிப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது LIC பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
LIC...
செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம்., தமிழகத்தை தொடர்ந்து இந்த நாட்டிலும் அமல்., வெளியான அறிவிப்பு!!!
Nagaraj -
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் காலை உணவு திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரவேற்பு குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இலங்கையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, ஆரோக்கியமான சுறுசுறுப்பான தலைமுறை என்ற திட்டத்தின் கீழ் காலை உணவுத்...
செய்திகள்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களே.,தேர்தல் பணிக்கான உழைப்பூதிய விவரம்., செக் பண்ணிக்கோங்க!!!
Nagaraj -
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து தேர்தல் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் ஈடுபடும் அலுவலர்களுக்கான உழைப்பூதிய விவரத்தை, தலைமை தேர்தல்...
செய்திகள்
காஸாவில் உடனடி போர் நிறுத்த தீர்மானத்திற்கு முதல் வெற்றி., ஐ.நா.அதிரடி நடவடிக்கை!!!
Nagaraj -
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே நடைபெற்ற போர் காரணமாக காசா பகுதியில் வாழும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறு பாதுகாப்பு தீர்மானங்களை ஐ.நா.கவுன்சில் நிறைவேற்றி வருகிறது. ஆனாலும் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்காததால் தீர்மானங்கள் தோல்வியில் முடிவடைந்தது.
PBKS vs RCB 2024: விராட் கோலி...
செய்திகள்
தமிழக இல்லத்தரசிகளே…, மீண்டும் உயரும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??
Saran -
தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மார்ச் 26) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
காய்கறிகளின்...
- Advertisement -
Latest News
தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!
தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -