அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களே., இந்த தேதியில் DA உயர்வு பலன் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

0
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களே., இந்த தேதியில் DA உயர்வு பலன் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2024 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜனவரி. பிப்ரவரி ஆகிய மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகையும் சேர்த்து மார்ச் மாத ஊதியத்தில் வரவு வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.


இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை வர இருப்பதால், மார்ச் 30 அல்லது 31 ஆகிய தேதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி பலனுடன் ஊதியத்தை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

WTC புள்ளி பட்டியல்: முதலிடத்தை தக்க வைத்த இந்தியா.. இலங்கை முன்னேற்றம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here