தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில். மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, வாக்களிக்கும் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பீகார் மாநில அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 முதல் மே 20ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் தொகுதிகளுக்கேற்ப வாக்குப்பதிவு நாட்களை கணக்கிட்டு விடுப்பு வழங்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!