ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?? தெற்கு ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான  இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து கோடை விடுமுறை வழங்க இருப்பதால் பலரும் சுற்றுலா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, இப்போதே தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே ஓர் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.

கோடநாடு கொலை வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு!!

அதாவது ரயில்களில் அதிகளவு கூட்ட நெரிசல் காணப்படுவதால், பயணிகளை இறக்கி, ஏற்றிவிடும் நேரத்தை அதிகரிக்கவும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து, கூடுதலாக ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளை இணைக்கவும் தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here