தமிழகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஹேப்பி., ஊதியத்துடன் கூடிய விடுமுறை? தேர்தல் ஆணைய அதிகாரி அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஹேப்பி., ஊதியத்துடன் கூடிய விடுமுறை? தேர்தல் ஆணைய அதிகாரி அறிவிப்பு!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதியன்று தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஹிட் படங்களை களமிறக்கும் நயன்தாரா.., இவரின் அடுத்த படம் யார் கூட தெரியுமா??

இது தொடர்பான நடவடிக்கைகளை தொழிலாளர் நல ஆணையம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். மேலும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, அரசியல் கட்சிகள் அனைத்தும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here