இந்தியாவில் குறிப்பிட்ட வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே பல்வேறு நிறுவனங்களும் காப்பீடு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், 2024 ஏப்ரல் 1 முதல் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் தனிநபர் மருத்துவ காப்பீடு வசதியை பெற்றுக் கொள்ளலாம் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. இந்திய வீரர் குகேஷ் சாதனை.. முழு விவரம் உள்ளே!!
அதேபோல் மருத்துவக் காப்பீட்டுக்கான சலுகைகளை பெறுவதற்கு, குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். தற்போது அதற்கான காலமும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.