Saturday, May 18, 2024

தகவல்

2,000 ரூபாய் புதிய நோட்டுகள் அச்சடிக்கவில்லை – RBI தகவல்!!!

2019ம் ஆண்டை போலவே இந்த 2020 - 2021 நிதியாண்டிலும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! 2,000 ரூபாய் புதிய நோட்டுகள் அச்சடிக்கவில்லை: இந்த கொரோனா காலத்திலும் ரிசர்வ் வங்கி நேற்று ஒரு தகவலை வெளியிட்டது; அதில் 2020 - 2021 நிதியாண்டிலும் 2,000...

குட் நியூஸ்…! 24 மாநிலங்களில் ஒரு வாரமாக குறையும் கொரோனா பாதிப்பு – சுகாதார அமைச்சகம் தகவல்!!!

இந்தியாவில் 24 மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! உலகம் முழுவதும் கோவிட்-19 இரண்டாம் அலையின் தாக்கம் பல நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட...

கை மீறும் கொரோனா பாதிப்பு: ஜூன் 15 வரை ஊரடங்கை நீடித்தது மேற்கு வங்க அரசு!!!

அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஜூன் 15 ஆம் தேதி வரை மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பதாக மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்த ஊரடங்கில், அனைத்து அலுவலகங்களும் கல்வி நிறுவனங்களும் இயங்க அனுமதி இல்லை,அத்துடன் மெட்ரோ ரயில் உட்பட அனைத்து போக்குவரத்து...

கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் சென்னை, மதுரை  உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையாததால் அம்மாவட்ட கலெக்டர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று முதலைமைசர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பில் சென்னையை கோவை முந்தியுள்ளது. கொரோனாவை தடுக்க தமிழகத்தில்...

‘புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்’ – கவிஞர்க்கு முதல்வர் வாழ்த்து !!!

கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது கிடைத்ததை முதல்வர் ஸ்டாலின் சிறப்பித்துள்ளார். Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்: தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு கேரளாவின் புகழ்பெற்ற ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டது. மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும்; இவ்விருது முதல் முறையாக நம்...

வாட்ஸ் அப்பில் வந்த புதிய அம்சம்..!ஆடியோ செய்திகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் அசத்தல் வசதி!!!

வாட்ஸ் அப் செயலியில் பிறர் நம்மளுக்கு அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை கட்டுப்படுத்தும் புதிய அம்சத்தை தன்னுடைய பயனர்களுக்காக வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! உலகில் அதிகளவிலான மக்களால் தொலைத்தொடர்புக்காக பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ் அப் செயலி தான். கிட்டத்தட்ட இரண்டு பில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ் அப்பை...

உங்களையும் விட்டுவைக்கலயா – ஆபாச அழைப்பு; நொந்து போன சின்னத்திரை ராணி!!!

விஜே அஞ்சனாவிற்கு தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து தவறான மெசேஜ் மற்றும் அழைப்பு வருவதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! ஆபாச அழைப்பு: சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்கி தற்போது ஜீ தமிழ் சேனலில் ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறி இருப்பவர்தான் VJ அஞ்சனா. சின்னத்திரை ராணி என்று அழைக்கப்பட்ட அஞ்சனாவை; கயல்'...

டிஆர்பி-யில் விஜய் டிவியை ஓரங்கட்டிய சன் டிவி…டாப் 5 சேனல்களின் லிஸ்ட் இதோ..!

சமீபத்தில் வெளியான டிஆர்பி மதிப்பீடுகளில் சன் டிவி, விஜய் டிவி-யை முந்தி டிஆர்பியில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கும் மற்ற சேனல்களுக்கும் சன் டிவிக்கும் இடையே அதிக இம்ப்ரஸன் வித்தியாசம் உள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! வெள்ளித்திரையில் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணக்குக்காக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில்...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!!

ஆந்திர பிரதேச மாநில அரசு ஜூன் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்ட 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக இன்று அறிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! ஜூன் மாதம் 7 முதல் 16 ஆம் தேதி வரை ஆந்திராவில் 10 ஆம்...

அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டால்தான் சம்பளம்..!! தடாலடி உத்தரவு!!!

சத்தீஸ்கர் மாநிலம் கரேலா பெந்த்ரா மார்வாகி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் அடுத்தமாதம் சம்பளம் தடைபடும் என்றும், எனவே ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என பழங்குடியினர் நலத்துறை உதவி ஆணையர் கே.எஸ்.மஸ்ராம் உத்தரவிட்டார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்தியாவில் மக்களுக்கு தடுப்பூசி...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -