Friday, May 17, 2024

வானிலை

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.., வானிலை மையம் பகீர் அறிவிப்பு!!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும்...

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் தமிழக பகுதிகளின் மேல் நிலவும்...

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை …, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் இன்றும் (ஆகஸ்ட் 14) நாளையும் (ஆகஸ்ட் 15) இடி மின்னலுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, இன்றைய வானிலை நிலவரப்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய...

மக்களே அலர்ட்., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில தினங்களாக அடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று கூட சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் முக்கிய இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இப்படி இருக்கையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,...

மக்களே அலர்ட்.., 19 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 19 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், திருப்பத்தூர், திருநெல்வேலி, கோவை, கரூர், சென்னை, நாகை, வேலூர்...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்? வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து குளிர்வித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 12) தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம்...

தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று லேசானது முதல் மிதமான மழை பெய்த நிலையில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர்,கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஃபேஸ்புக் : Enewz...

மக்களே அலர்ட்.., அடுத்த சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் இப்போது இரு தினங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மேலும் காரைக்கால், புதுச்சேரி,...

மக்களே உஷார்.., தமிழகத்தில் அடுத்த 7 நாளைக்கு கொட்டி தீர்க்க போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கனமழை விடாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா பகுதிகளில் நாளுக்கு நாள் மழையின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இந்நிலையில் அடுத்த ஏழு நாளைக்கு வானிலை எப்படி...

தமிழகத்தில் அடுத்த மூன்று நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக 40.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு,...
- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -