தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.., வானிலை மையம் பகீர் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.., வானிலை மையம் பகீர் அறிவிப்பு!!!
தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.., வானிலை மையம் பகீர் அறிவிப்பு!!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு துணைத் தேர்வு.., முடிவுகளை எப்படி தெரிந்து கொள்ளலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here