தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., வானிலை மையம் பகீர்!!!

0
தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., வானிலை மையம் பகீர்!!!
தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை…, இந்த முக்கிய காரணத்தால் அறிவிப்பை வெளியிட்ட இமாச்சல பிரதேசம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here