தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்? வெளியான அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்? வெளியான அதிரடி அறிவிப்பு!!!
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்? வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து குளிர்வித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 12) தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதிலும் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here