திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ் 2 மாணவர்கள் சாதி வன்முறை காரணமாக சக மாணவரையும் அவரது தங்கையையும் நள்ளிரவில் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது பொது மக்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த சம்பவம் குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “குழந்தைகள் மனதில் சாதி என்ற வேற்றுமை காண்பது மனதிற்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. நோட்டு புத்தகங்களை எடுத்து படிக்க வேண்டியவர்கள் வெட்டு குத்து என அறிவாற்றலை பெறாமல் அரிவாளை தூக்கி கொண்டு திரிகிறார்கள். சாதி வேற்றுமையை குறைக்க வேண்டிய நேரத்தில், அதன் ஒற்றுமை இத்தகைய மாணவர்கள் வளர்க்கின்றனர். பள்ளிகளில் நல்லுரை வகுப்புகளை மேம்படுத்தி இதற்கு தக்க தீர்வினை மேம்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்? வெளியான அதிரடி அறிவிப்பு!!!