மக்களே அலர்ட்., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!

0
மக்களே அலர்ட்., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!
மக்களே அலர்ட்., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில தினங்களாக அடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று கூட சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் முக்கிய இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இப்படி இருக்கையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாநிலங்களின் முக்கிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வு ரத்து குறித்த முக்கிய தகவல்.., மு.க.ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here