Monday, May 6, 2024

வானிலை

தமிழகத்தில் நாளை இந்த 9 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சொல்லப்போனால் வட மாநிலங்களில் விடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நாளை மழை பெய்ய போகும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை...

தமிழகத்தில் அடுத்த 7 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் நாளுக்கு நாள் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சில இடங்களில் மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்...

தமிழக மக்களே உஷார்..,  வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வழக்கத்தை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இது தவிர புதுச்சேரி,...

இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்., இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்!!!

வடக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை வங்காளதேசம் கடற்கரையை கடக்க கூடும். இதனால் தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அவ்வப்போது ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து குளிர்வித்து வந்தது. இந்நிலையில் வட மாநிலங்களில் உள்ள கடலோர பகுதிகளில் குறைந்த தாழ்வு பகுதி நிலவி இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதன் காரணமாக கர்நாடகாவில் அடுத்த 4...

மக்களே உஷார்.., வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்!!

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் விடாமல் பெய்யும் கனமழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் தெலுங்கானா மாநிலத்தில் இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இது தொடர்பாக...

தமிழக மக்களே.., சட்டென்று மாறிய வானிலை..,அடுத்த 2 நாட்களுக்கு வெயிலுடன் சாரல் மழை பெய்ய வாய்ப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை தென்படலாம். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் மேலும் சென்னை மாவட்டத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் முக்கிய இடங்களில் லேசானது...

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு தொடர் மழை வெளுக்கப் போகுது.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி...

இந்த மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சொல்ல போனால் வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு...

சென்னை உட்பட இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அலர்ட்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருவள்ளூர், சென்னை,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இது தவிர மாதவரம், பூவிருந்தவல்லி, திருவள்ளூர், அம்பத்தூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய இடங்களில் கனமழை பெய்யும்....
- Advertisement -

Latest News

IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா மும்பை?? SRH அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

IPL தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 55 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்...
- Advertisement -