Friday, May 3, 2024

வானிலை

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!!

கேரள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை...

தமிழக மக்களே.., அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் சென்னையில் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்...

தமிழகத்தை அடுத்த 7 நாட்களுக்கு வச்சு செய்ய காத்திருக்கும் கனமழை…, வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!! 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஓட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி 9) முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை மிதமானது முதல் லேசானது வரை கனமழை...

தமிழகத்தில் இந்த மாவட்ட மக்கள் உஷார்.., கொட்ட போகும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 11 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இந்நிலையில் இன்று , கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி...

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு., குஷியில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்!!!

சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருவதால், பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. Enewz Tamil WhatsApp...

பள்ளிகளில் ஜனவரி 13 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் கிடையாது…, வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!!

இந்தியாவில் தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, கனமழை, கடும் பனிப்பொழிவு என மாறி மாறி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால், அதிக கனமழை அல்லது பனி பொழிவு பொலிந்தாலோ மற்றும் வானிலை முன்னறிவிப்பின் அறிக்கைப்படி பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு...

தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மன்னார் வளைகுடா...

தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!!

தென் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த மாதம் கனமழை கொட்டி தீர்த்தது. இதை தொடர்ந்து வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி டெல்டா மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இது தவிர இன்று தமிழகத்தில் சென்னை, தர்மபுரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம்,...

மீண்டும் தொடங்கிய கனமழை.., இந்த மாவட்ட மக்கள் உஷார்.., வானிலை மையம் பகீர்!!!

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 10ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இன்று தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை,...

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…, வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்!!

தொடர்ந்து பருவமழை மாற்றம் காரணமாக, இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் பனிப் பொழிவு என வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது இதன் தொடர்ச்சியாக லட்சத்தீவுகள், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (ஜனவரி 6) முதல் ஜனவரி 12 ஆம் தேதி...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -