தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு., குஷியில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்!!!

0
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு., குஷியில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்!!!
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு., குஷியில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்!!!

சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருவதால், பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன. 8) இரவு முதல் கனமழை விட்டு விட்டு பெய்து வருவதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜன. 9) ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஓய்வு.. வெளியான முக்கிய தகவல்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here