தமிழகத்தில் இந்த மாவட்ட மக்கள் உஷார்.., கொட்ட போகும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!

0
தமிழகத்தில் இந்த மாவட்ட மக்கள் உஷார்.., கொட்ட போகும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!
தமிழகத்தில் இந்த மாவட்ட மக்கள் உஷார்.., கொட்ட போகும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 11 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இன்று , கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களே.., பொங்கல் பரிசு தொகுப்பு இத்தனை பேருக்கு தான்.., வெளியான பகீர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here