தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பசு மாட்டு பால் தட்டுப்பாடு நிலவி வருவதால், உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் மானியம் வழங்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி இந்த மானியம் ஜனவரி 11 முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். பின்னர் காலக் கெடு முடிவடைந்த பிறகு மானியம் நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு விவசாயிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்ட மக்கள் உஷார்.., கொட்ட போகும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!