மீண்டும் தொடங்கிய கனமழை.., இந்த மாவட்ட மக்கள் உஷார்.., வானிலை மையம் பகீர்!!!

0
மீண்டும் தொடங்கிய கனமழை.., இந்த மாவட்ட மக்கள் உஷார்.., வானிலை மையம் பகீர்!!!
மீண்டும் தொடங்கிய கனமழை.., இந்த மாவட்ட மக்கள் உஷார்.., வானிலை மையம் பகீர்!!!

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 10ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இன்று தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here