Monday, May 20, 2024

வானிலை

தமிழக மக்களே…, அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்…, வெளியான தகவல்!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளதால் அடுத்த ஏழு நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை மாற்றத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி 24) முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை வறண்ட வானிலையை நிலவும்...

மீண்டும் இந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்.., எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்., காரணம் இதுதான்!!!

சில வாரங்களுக்கு மேலாக வட மாநிலங்களில்  அதிகமாக பனி பொழிந்து வந்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தது.  இதுபோக சாலை போக்குவரத்து, விமான சேவை மிகுந்த பாதிப்பை கண்டு வந்தது. இப்படி இருக்கையில் மீண்டும் கடும் பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அதாவது டெல்லி, ஹரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம்,...

வரலாறு காணாத அவலாஞ்சி உறைபனி., முடங்கிப்போன பொதுமக்கள்., பூஜ்யத்துக்கு சென்ற வெப்பநிலை!!

மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டியில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு இருக்கும். அதாவது ஆரம்பத்தில் நீர் பனி பொழிவில் தொடங்கி போக போக கடும் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. இப்படியான அசாதாரணமான சூழ்நிலையில் தற்போது அங்குள்ள பொதுமக்கள், சுற்றுலா  வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் இன்று...

தமிழக மக்களே.., வானிலை மையம் முன்னெச்சரிக்கை.,  கொஞ்சம் உஷாராகி கோங்க!!!

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வந்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 7  நாட்களுக்கு  தமிழகம், காரைக்கால், புதுவை உள்ளிட்ட பகுதியில்  வறண்ட...

தமிழக மக்களே உஷார்.., இந்த பகுதியில் உறைபனிக்கு எச்சரிக்கை., வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!!!

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கியிருந்தது. ஆனால் தற்போது பருவ மழை படிப்படியாக குறைந்து  நிலையில் பரவலாக பனிமூட்டம் நிலவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் வானிலை மையம் அடுத்த 7 நாட்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், காரைக்கால்,  புதுவை உள்ளிட்ட...

தமிழக மக்களுக்கு மழை அப்டேட்., இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்? டைம் ரொம்ப கம்மி?

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், ஓரிரு இடங்களில் லேசான மழைப்பொழிவும் இருந்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக அடுத்த சில மணி நேரத்தில் மழைப்பொழிவு...

தமிழக மக்களே…, இனி இதுக்காக பயப்படவே தேவையில்லை…, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தொடர்ந்து மாறி வரும் வானிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு இன்று (ஜனவரி 20) அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி 20) மிதமான மழைக்கு வாய்ப்பு...

தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் பிச்சு உதறப்போகும் கனமழை.., எந்த மாவட்டங்களில் தெரியுமா??

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் மேலும் இன்று தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இது தவிர...

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்கள் வானிலை இப்படித்தான் இருக்கும்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் புதுச்சேரி, காரைக்கால், தமிழகம் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான...

தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இந்நிலையில் இன்று நாகப்பட்டினம்,, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -