Sunday, May 19, 2024

வானிலை

தமிழக மக்களே…, இனி சுட்டெரிக்க காத்திருக்கும் வெயில்…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, அடுத்த ஏழு நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை மாற்றம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் (பிப்ரவரி 15) நாளையும் (பிப்ரவரி 16) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவக்கூடும். இருப்பினும், உள்...

தமிழக மக்களே., இந்த பகுதியில் கொட்டி தீர்க்க இருக்கும் மழை., வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதிக பனி பொழிவு மக்களை வாட்டி வதைத்து வந்தது. இப்படி இருக்கையில்  சென்னை வானிலை  மையம்   முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  கிழக்கு திசை காற்றின் வேறுபாடு தற்போது நிலவி வருவதால் இன்று  தமிழகம், காரைக்கால்,  டெல்டா  உள்ளிட்ட பகுதியில்  லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாம். 5 பற்களுக்கு 5 லட்சம் இழப்பீடு.., இது...

தமிழக மக்களே உஷார்.., மீண்டும் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழையின் தாக்கம் குறைந்து பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நீலகிரி, திண்டுக்கல் போன்ற மலைப் பகுதிகளில் உறைபனி காணப்படுகிறது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் டெல்டா, தென் மாவட்டங்களில் ஒரு...

தமிழக மக்களே அலர்ட்டா இருங்க…, வானிலை ஆய்வு மையம் விடுத்த அதிரடி எச்சரிக்கை!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கிழக்கு திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடலோர தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (பிப்ரவரி 13) லேசான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக...

தமிழக மக்களே., இந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு., மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை !!

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதியில் உறைபனி நிலவி வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வானிலை மையம் மழை குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது 12.2.2024 முதல் 14.2.2024 வரை தமிழகத்தின் கடலோரம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகரிக்கும் பாலியல் புகார்..,  அரசு...

தமிழக மக்களே உஷாரா இருங்க…, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

சென்னை வானிலை ஆய்வு மையமானது,, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (பிப்ரவரி 10) முதல் பிப்ரவரி 16 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு புதிய...

தமிழக மக்களே உஷாராகிக்கோங்க., இந்த தேதியில் கொட்டி தீர்க்க இருக்கும் மழை.,  வானிலை மையம் எச்சரிக்கை!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு மக்களை உறைய வைத்திருந்தது. இப்படி இருக்கையில்    வானிலை மையம்  முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதாவது தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை வறண்ட வானிலை நிலவக்கூடுமாம். மேலும் அதையடுத்து 11 முதல் 15 ஆம் தேதி வரை தென் தமிழக மற்றும்...

தமிழக மக்களே., இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு., வானிலை மையம் அறிவிப்பு!!

கடந்த சில வாரங்களாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை குறைந்து பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த ஏழு நாட்களுக்கு நிலவும் வானிலை நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட நிலையில் வானிலை இருக்குமாம். மேலும் 13.2.2024...

தமிழக மக்களே…, அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்…, வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!!

சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (பிப்ரவரி 6) முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதால் வறண்ட வானிலையை நிலவக்கூடும்...

தமிழக மக்களே., இந்த மாவட்டங்களில் இன்று (பிப்.3) திடீரென மழை பெய்யும்? வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் அண்மைக்காலமாக மழைப்பொழிவு இல்லாமல் பல்வேறு பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் வெளியிடங்களுக்கு சென்று வர கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, இன்று (பிப்.3) தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான மழை...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -