தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!!

0
தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!!
தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!!

தென் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த மாதம் கனமழை கொட்டி தீர்த்தது. இதை தொடர்ந்து வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி டெல்டா மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது தவிர இன்று தமிழகத்தில் சென்னை, தர்மபுரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய கூடும் என தெரிவித்துள்ளனர்.

PKL 2024: புனேரி பல்டனிடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்…, புள்ளிப்பட்டியலில் அதிரடி சரிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here