Tuesday, May 7, 2024

மாநிலம்

தமிழக பள்ளி மாணவர்களே…, 2024 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியல் வெளியீடு!!

நாடு முழுவதும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டு இறுதிக் கட்டத்தை எதிர்நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த அரசு விடுமுறை தினங்கள் அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த விடுமுறை...

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் நாளை (ஜன.31) அமல்., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

தமிழகத்தில் பொதுமக்களின் குறைகளை எளிதாக நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டந்தோறும் மாதத்தில் 4வது புதன்கிழமை, குறிப்பிட்ட வட்டத்தில் முகாம் அமைக்கப்பட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" எனும் புதிய திட்டத்தை முதல்வர்...

இனி மாதம் ஒரு  நாள் இது கட்டாயம்., கலெக்டர்களுக்கு அரசு புதிய உத்தரவு., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

ஒவ்வொரு மாநில அரசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல நல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  அந்த வகையில் தமிழக அரசு மக்களுக்காக புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது ''உங்களை தேடி உங்கள் ஊரில்'' என்ற திட்டம் குறித்து அரசு ஒரு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 4 ஆவது...

இந்த அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு!!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவ்வப்போது சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் இப்போது கேரள மாநிலத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கேரள மாநிலத்தில் கிட்டத்தட்ட 60, 000 க்கும் மேற்பட்ட...

தமிழக மக்களே., மானிய விலையில் பருப்பு வகைகள் விநியோகம்., மத்திய அரசு மாஸ் திட்டம்!!!

நாடு முழுவதும் காய்கறி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மானிய விலையில் பொருட்களை வழங்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசின் NCCF, மானிய விலையில்...

தமிழக அரசு பேருந்து நடத்துநர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதியை தமிழக அரசு கொண்டு வர பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முதற்கட்டமாக சென்னையில் உள்ள மாநகர பேருந்துகளில் UPI மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி கொண்டு வரப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற பேருந்துகளிலும்...

தமிழக அரசு மருத்துவமனைகளில் 1,021 மருத்துவர்கள் நியமனம்., இந்த தேதியில் தான்? அமைச்சரே வெளியிட்ட அறிவிப்பு!!!

சமீபகாலமாக தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் மற்றும் செவிலியர் தட்டுப்பாடு இருப்பதால், நோயாளிகள் பலரும் பல இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக புகார் வந்த வண்ணம் உள்ளது,. இதனை கருத்தில் கொண்டு 1021 மருத்துவர்கள் மற்றும் 2,242 செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 2024 ஜனவரி முதல் வாரத்தில்...

 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களே., மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? ஜாக்டோ ஜியோ ஸ்டிரைக்!!!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த அமைப்பினருடன் அமைச்சர்கள் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை. இதையடுத்து நாளை (ஜன.30) ஜாக்டோ ஜியோ சார்பில் அனைத்து மாவட்ட...

தமிழக பள்ளிகளில் இனி இவங்க பாடம் நடத்த கூடாது…, முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர்கள் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த சுற்றறிக்கையில், ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வரும் அரசு பள்ளிகளில் சுமார் 2.5 லட்சம் ஆசிரியர்கள் நிரந்தரமாக பணி புரிந்து வருகின்றனர்....

மக்களிடையே வெடித்த வன்முறை.., இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., பாதுகாப்பு பணியில் போலீசார்!!!

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஏதோ ஒரு பிரச்சனைக்காக பொதுமக்கள் இடையே வன்முறைகள் வெடித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் கடந்த வாரம் 108 அடி உயரத்தில் கொடி கம்பம் நிறுவப்பட்டு அதில் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. மேலும் இந்த கொடியை ஏற்றி வைப்பதற்கு...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பலரும் இந்த வெயிலின் தாக்கத்தை குறைக்க...
- Advertisement -