Monday, April 29, 2024

மாநிலம்

தமிழக மீனவர்களிடம் அத்துமீறும் இலங்கை கடற்படை – மத்திய அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

நாகை மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள் வங்க கடலில் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதன் பின்னர் மீனவர்கள் பயன்படுத்திய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மத்திய அரசுக்கு கோரிக்கை...

மின்கம்பங்களை இடம் மாற்றுவது இனி சுலபம் – தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!

தமிழக மின்சார வாரியம் மூலமாக மின் விநோயோகம் செய்யப்படும் மின் கம்பம் மற்றும் மின் சாதன கருவிகள் போன்றவற்றை  இடமாற்றம் செய்வது தொடர்பான புதிய உத்தரவை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி,  தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள மின்கம்பம், மின் சாதனம் போன்றவற்றை இடமாற்றம் செய்வதற்கு தமிழக அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்தில் தற்போது...

முன்னாள் முதலமைச்சர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு., பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா!!!

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் கல்வி தொடர்பான உதவி கேட்டு சென்ற 17 வயது மைனர் பெண்ணை, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண்ணின் தாயார்...

தமிழகத்தில் மீண்டும் புதிய ரேஷன் கார்டு விநியோகப் பணி., 12 மாதங்களுக்கு பிறகு தொடக்கம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது ரூ.1,000 உரிமைத் தொகை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், நிறுத்தப்பட்ட புதிய ரேஷன் கார்டு பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 12 மாதங்களுக்குப் பிறகு புதிய ரேஷன் கார்டுகள்...

இனி ரேஷன் கார்டு கட்டாயம்.. இல்லையெனில் ‘இவையெல்லாம்’ கிடைக்காது – அரசின் மாஸ்டர் பிளான்!

இந்திய குடிமக்களுக்கு ரேஷன் அட்டை என்பது முக்கிய அடையாள ஆவணமாக விளங்கி வருகிறது. ரேஷன் அட்டையின் வாயிலாகவே மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வரும் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட திட்டங்களை...

தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை., இந்த தேதி முதல் அமல்? அறிவித்த ஹிமாச்சல் அரசு!!!

நாடு முழுவதும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக சுக்விந்தர் சுகு பொறுப்பேற்றுள்ளார். தமிழக போலீஸீல் 54...

அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட் அறிவிப்பு – அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான 2024 ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை கடந்த வாரம் நான்கு சதவீதம் உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளது. மத்திய அரசை பின்தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் இது குறித்தான அறிவிப்பை வெளியிட தொடங்கியுள்ளது. இந்த பட்டியலில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் பஜன்லால் சர்மா வரும் மக்களவைத்...

சென்னை அருகே நிலநடுக்கம் உணர்வு., 3.9 ரிக்டர் அளவில் பதிவு., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பல்வேறு மாவட்ட பகுதிகளும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு, தற்போது மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று (மார்ச் 14) இரவு 08.43 மணி அளவில், ஆந்திர பிரதேசம் திருப்பதியில் இருந்து கிழக்கு,...

2 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு., இன்று முதல் அமல்., மத்திய அரசு அதிரடி!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ரயில் கட்டணம் குறைப்பு, LPG சிலிண்டர் மானியம் போன்ற அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டு காலமாக எந்தவித விலை மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த பெட்ரோல், டீசல்,...

தமிழக இல்லத்தரசிகளே.. காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்.. ஒரு கிலோ நிலவரத்தின் முழு விவரம் உள்ளே!!

பொதுவாக தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து தான், அன்றைய காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று (மார்ச் 15) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து, அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதில் ஒரு கிலோவுக்கான விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். Enewz Tamil WhatsApp...
- Advertisement -

Latest News

தீவிரமாகும் IPL களம்.. இன்று கொல்கத்தா – டெல்லி அணிகள் பலப்பரீட்சை..!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 47 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்...
- Advertisement -