Thursday, May 16, 2024

மாநிலம்

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி.., இந்த கட்டணம் அதிரடியாக உயர்வு.., வெளியான அறிவிப்பு!!!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்போது தமிழகத்தில் இரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்த உள்ளனர். அதாவது பரனூர் சுங்கச்சாவடிகளில்...

மக்களே.., தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான...

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் இதோ!!

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் இப்போது நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மார்ச் 27) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு...

தமிழகத்தில் இறுதி ஊர்வலம் செல்ல கடும் கட்டுப்பாடு., மாலைகளை வீசக்கூடாது? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இறுதி ஊர்வலத்தின் போது வீசப்பட்ட மாலையில் பைக்கை ஏற்றிய ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி-க்களுக்கு டி.ஜி.பி. புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் இறுதி...

சென்னை மக்களுக்கு அதிர்ச்சி., இந்த பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பால் உற்பத்தி தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், நுகர்வோர்களுக்கான பால் விநியோகம் தாமதமாகி வருகிறது. அந்த வகையில் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது பால் விநியோகம் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சென்னையில் பல இடங்களிலும் ஆவின் பால்...

TNPSC தேர்வர்களே., தேர்வில் சுலபமாக தேர்ச்சி பெற வேண்டுமா? உங்களுக்கான குட் டிப்ஸ்!!!

TNPSC தேர்வர்களே., தேர்வில் சுலபமாக தேர்ச்சி பெற வேண்டுமா? உங்களுக்கான குட் டிப்ஸ்!!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற, லட்சக்கணக்கானோர் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனாலும் தகுந்த புக் மெட்டீரியல் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இவர்களுக்காகவே...

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி & HRA உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) 4 சதவீதம் உயர்த்தியது முதல் பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு DA உயர்வை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழக (டிஎஸ்ஆர்டிசி) ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31.8 சதவீதத்தில் இருந்து 43.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில...

தமிழக குடும்ப தலைவிகளுக்கு நற்செய்தி., அனைவருக்கும் ரூ.1,000? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள், இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில் ஒரு கோடியே 15 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக...

தமிழகத்தில் தொடர் விடுமுறை: இந்த பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்., TNSTC அறிவிப்பு!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலரும் சென்னையில் வேலை மற்றும் கல்வி நிமித்தமாக தங்கி வருகின்றனர். இவர்கள் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அன்றைய தினம் மட்டும் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை தமிழக போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. அந்த வகையில்...

தமிழகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஹேப்பி., ஊதியத்துடன் கூடிய விடுமுறை? தேர்தல் ஆணைய அதிகாரி அறிவிப்பு!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதியன்று தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஹிட்...
- Advertisement -

Latest News

ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் விக்ரமனின் மகன்.. அதுக்கு விஜய் என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தான் இயக்குனர் விக்ரமன். இவர் இயக்கத்தில் வெளிவந்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்தவை...
- Advertisement -