தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சிம் கார்டு பயனாளர்களே., இனி இதுதான் ரூல்ஸ்? TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!