கடந்த 2022ஆம் ஆண்டு முதல் மெஷின் 2 மெஷின் (M2M) கம்யூனிகேஷன்களுக்கான உட்பொதிக்கப்பட்ட சிம் (eSIM) குறித்த ஆலோசனையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்தியாவில் 5ஜி சேவைகள் வளர்ந்து வருவதால் M2M இ-சிம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் நெட்வொர்க் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மோசடி அபாயங்களும் குறையும். தடையற்ற இணைப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியாவை எதிர்காலத்தை நோக்கி தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் அரசிடம் TRAI பரிந்துரை செய்துள்ளது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
லோக்சபா தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இந்த தேதியில் வெளியீடு!!!