Thursday, May 16, 2024

தகவல்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் எதிரொலி.., பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட் எப்போது?? வெளியான அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 1 தேதி தொடங்கப்பட்ட 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் 13 ஆம் தேதிக்குள் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி நடைபெற உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 75 மையங்களில் விடைத்தாள் திருத்தம் பணி...

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய தலைவா பட நடிகை.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில், கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தலைவா. இப்படத்தில் இவருடன் இணைந்து அமலா பால், சந்தானம், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் துணை நடிகையாக நடித்திருந்தவர் தான் நடிகை ராகினி. ஐபிஎல் 2024:...

ஐபிஎல் 2024: இனி இந்த கோணத்தில் பார்க்கலாம்.. லைவ் ஸ்ட்ரீமிங்கில் புதுமைகளை புகுத்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடர் கடந்த வாரம் முதல் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 10 அணிகள் வரும் மே மாத இறுதி வரை கிட்டத்தட்ட 52 நாட்களில், 70 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. மேலும் இத்தொடரின் முதற்கட்ட அட்டவணை கடந்த மாதம் வெளியான நிலையில் இன்று முழு அட்டவணை வெளியாகும்...

மதுரை மெட்ரோ கட்டுமான பணிக்கான மேப் வெளியீடு., இந்த தேதி முதல் வொர்க் ஸ்டார்ட்? வெளியான தகவல்!!!

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ கட்டுமான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு சோதனைகளை மேற்கொண்டு வந்தனர். அதன்படி தற்போது மேப் தயாராகி உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சியில் உள்ள பல்வேறு கடைகளையும் அகற்ற, தமிழக அரசிடம் அனுமதி கேட்க உள்ளனர். இல்லத்தரசிகள் கவனத்திற்கு.., இத செய்யலன்னா...

இல்லத்தரசிகள் கவனத்திற்கு.., இத செய்யலன்னா சிலிண்டர் கிடையாது?? வெளியான அறிவிப்பு!!!

LPG சிலிண்டர் விலையை மாதந்தோறும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் ஏற்படும் மாற்றங்களை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஏழை எளிய குடும்பங்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது....

மக்களவை தேர்தல் எதிரொலி:  அரசு பணியாளர்களுக்கு இந்த விடுமுறை ரத்து? ம.பி. கலெக்டர் உத்தரவு!!!

நாடு முழுவதும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பை பல்வேறு மாநில அரசுகளும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச தாமோ மாவட்டத்தில் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக நாளை (மார்ச் 26) விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்து இருந்தனர். இந்த  நிலையில் மக்களவை தேர்தல் தேதி வெளியிடப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்...

இந்த ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் இவ்வளவு உயர்த்தப்படும்?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அரசும் அவ்வப்போது ஊதியம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் மதராச மதரஸா ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது அதாவது மதரஸா ஆசிரியர் நலத்திட்டத்தில் ஐந்து ஆண்டுகள் முடித்தவர்களுக்கு...

அரசு ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.., கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் ஒவ்வொரு ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் புனித வெள்ளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு பொது விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டனர். அதன்படி மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் இந்த நாளில் 7ம் வகுப்புக்கான ஆண்டு...

வாட்ஸ்அப் புதிய அப்டேட்., இனி இந்த வசதியை நீங்களே தேர்வு செய்யலாம்? பயனாளர்கள் மகிழ்ச்சி!!!

வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட பிரபல சமூக வலைதள செயலிகள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான புது புது அப்டேட்களை, அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் வாட்ஸ்அப் செயலி 24.6.10.74 எனும் புதுப்பிக்கப்பட்ட அப்டேட் மூலம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சத்தை, பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. குக் வித் கோமாளி 5ல் இணையும் பிக்...

தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு பணபலன்கள் விடுவிப்பு? பரந்த கோரிக்கை கடிதம்!!!

தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு, 13வது ஊதிய ஒப்பந்தப்படி உரிய பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளத்தை வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்பிறகும் பணப்பலன்களை விடுவிக்காததால், மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் கடந்த மாதம் 21-ம் தேதி உரிய பணபலன்கள், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த...
- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -