தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு, 13வது ஊதிய ஒப்பந்தப்படி உரிய பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளத்தை வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்பிறகும் பணப்பலன்களை விடுவிக்காததால், மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் கடந்த மாதம் 21-ம் தேதி உரிய பணபலன்கள், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அனைத்து கோட்டங்களிலும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கும் உரிய ஓய்வூதிய பணபலன்களை வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை செயலருக்கு, ஓய்வூதியர் நல மீட்பு சங்க தலைவர் டி.கதிரேசன் கடிதம் எழுதியுள்ளார்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
IPL 2024: 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத்.. அதிர்ச்சி தோல்வியில் மும்பை!!