தமிழக மக்களே., இன்னும் 2 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை பிச்சு உதறும்? அலர்ட் ஆகிக்கோங்க!!!

0

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில், 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் காரைக்கால் ஆகிய 22 மாவட்ட பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பல கோடி கொடுத்தாலும் இந்த படத்தில் நடிக்க மாட்டேன்.., வாய்ப்பை மறுத்த சாய் பல்லவி.. முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here