தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் தான் தனுஷ். தற்போது இவர். இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் ராயன். இந்த படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
வங்கி வாடிக்கையாளர்களே., இனி கடன் பெறுவதில் இந்த பிரச்சனை இருக்காது? ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!!!
தற்போது இப்படத்தின் கதை குறித்து ஓர் முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதாவது தனுஷின் குடும்பத்தை கொலை செய்து விடுகிறார்களாம் . தன் குடும்பத்தை கொலை செய்தவர்களை தேடி செல்லும் அவர், ஒரு அண்டர் வேர்ல்ட்டுக்குள் செல்ல, அதன் பிறகு, தன் குடும்பத்தை கொன்றவர்களை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை களம் என்று சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.